சொர்க்கத்திலிருந்து பார்ப்பான் : இருவர் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த சிறுவன் குறித்து வேதனை!!
கேரளாவை சேர்ந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கிய இருவரின் உயிரை காப்பாற்றிவிட்டு தன்னுடைய உயிரைவிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரோஸ் (14). இவர் ஐந்து நாட்களுக்கு முன்னர் அங்குள்ள கடற்கரை ஓரத்தில்...
அண்ணனின் இறப்பு செய்தியை கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்த தங்கை!!
அண்ணனின் இறப்புச் செய்தி கேட்ட அதிர்ச்சியில் அவரது தங்கை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த திருப்பதி என்பவர் கிராம நிர்வாக அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். மதுவுக்கு அடிமையான...
கிழிந்த உடையுடன் இருந்த ஏழை சிறுவனுக்கு கிடைத்த 50,000 ரூபாய் : என்ன செய்தான் தெரியுமா?
தமிழ்நாட்டில் சாலையில் கேட்பாரற்று கிடந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பொலிசிடம் ஒப்படைத்த ஏழை மாணவனுக்கு பாராட்டு விழா நடத்த காவல்துறை முடிவு செய்துள்ளது.
ஈரோட்டை சேர்ந்த பாட்சா - அப்ரோஜ் பேகம் தம்பதியின்...
பல வீடுகளில் பாத்திரம் கழுவி மகனின் கனவை நனவாக்கிய தாய்!!
திருநெல்வேலி மாவட்டத்தில் பல வீடுகளில் பாத்திரம் கழுவி தனது மகனின் மருத்துவ கனவை நிறைவேற்றியுள்ளார் தாய் சிவசக்தி.
பாஸ்கர் - சிவசக்தி தம்பதியினரின் இளைய மகன் சுதாகர், கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுத...
ஜோதிடம் பார்க்க வந்தவரின் மனைவியை காதல் வலையில் வீழ்த்திய ஜோதிடர் : நடந்த விபரீத சம்பவம்!!
தமிழகத்தில் இளம் பெண்ணின் கணவரை கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஜோதிடர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் சிந்தாமணியூரை சேர்ந்தவர் சுந்தரம். பிரபல ஜோதிடரான இவரிடம், தன்னுடைய குடும்ப பிரச்சனையை...
என்னை கொன்றுவிட்டார்கள் : மனைவியிடம் ஆவியாக வந்து கூறிய கணவன்… திடுக்கிடும் சம்பவம்!!
இந்தியாவில் உயிரிழந்த கணவன் ஆவியாக வந்து மனைவியிடம் தன்னை கொன்றவர்கள் குறித்து கூறியதாக தெரியவந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவின் படபலியா கிராமத்தை சேர்ந்த சுபோத் நாயக் என்பவர் கடந்த வாரம் சாலை ஓரத்தில்...
வெளிநாட்டு பெண்ணை கற்பழித்து திருட்டு வாழ்க்கை….நண்பனை கணவனாக்கிய கொடூரம்…சும்மா விடுமா அந்த பெண்…நடந்ததை பாருங்கள்
சென்னையை சேர்ந்த தொழிலதிபரால் தாய்லாந்து பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சென்னை காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த...
தந்தையிடமிருந்து தங்கையை காப்பாற்ற தனது உயிரைவிட்ட அண்ணன்: அதிர்ச்சி சம்பவம்
அவுஸ்திரேலியாவில் தந்தையிடம் இருந்து தங்கையின் உயிரை காப்பாற்ற அண்ணன் முயன்ற நிலையில் இருவரும் தந்தையால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிட்னியை சேர்ந்த ஜான் எட்வேர்ட்ஸ் (68) என்ற நபர் தனது மனைவி...
கர்ப்பமுற்றதே தெரியாமல் இரட்டைக் குழந்தை பெற்ற பிரித்தானிய பெண்
பிரித்தானியாவின் Staffordshireஐச் சேர்ந்த ஒரு பெண் தான் கர்ப்பமுற்றதே தெரியாமல் இரட்டைக் குழந்தை பெற்றெடுத்த ஆச்சரிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
Beth Bamford (21), ஒரு நாள் வயிற்றுவலி ஏற்படவே டாய்லெட்டிற்கு சென்றிருக்கிறார்.அங்கு அவருக்கு திடீரென...
கள்ளக்காதலால் நேர்ந்த விபரீதம்: மகன் கொலை.. கணவரை தீர்த்துக்கட்ட துப்பாக்கி வாங்கிய பெண்
சென்னையில் கள்ளத்துப்பாக்கி வாங்க முயன்றதாக மின்வாரிய பெண் ஊழியர் மற்றும் அவரிடம் கள்ளத் துப்பாக்கிக்கு பதில் பொம்மை துப்பாக்கியை விற்பனை செய்ததாக இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மின்வாரிய ஊழியர்...