கற்பழித்த காமுகனுக்கு ஒற்றை வார்த்தையில்… பெண் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்!
அறிவியல் பார்வைக்கு பதில் ஆணவப் பார்வையும், இச்சை பார்வையும் இருக்கும் வரை இந்த சமுதாயத்தில் பெண்பாதுகாப்பு என்பது கானல் நீராக தான் இருக்கும்.
பெண் என்பவள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறாள் என்று பிரஞ்சு தத்துவம் ஒன்று...
பெருமாள் சிலை மீது ஏறி காட்சி தந்த நாகப்பாம்பு : மெய்சிலிரிக்க வைக்கும் சம்பவம்!!
தமிழ்நாட்டில் பெருமாள் கோவிலுக்குள் புகுந்த நாக பாம்பு பெருமாள் சிலை மீது ஏறி காட்சியளித்தது பக்தர்களை சிலிர்க்க வைத்தது.
மதுரை திருமோகூரில் அமைந்துள்ளது காளமேகப் பெருமாள் கோவில். இந்த கோவிலின் பிராகரத்திற்குள் இன்று நாக...
வாட்ஸ்அப் பயன்படுத்துபவரா நீங்கள் : அப்படியென்றால் நிச்சயமாக இதை படியுங்கள்!!
சமீப நாட்களாகவே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகளை கடத்துபவர் என நினைத்து அப்பாவி நபர்கள் பலரும் அடித்து கொலை செய்யப்படுகின்றனர். இதற்கு எல்லாம் என்ன காரணம் என ஆராயும் பொழுது வட்ஸ்அப் மூலம்...
பச்சிளங்குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரன் : 9 மணி நேரம் கழித்து நிகழ்ந்த அதிசயம்!!
அமெரிக்காவில் உள்ள காட்டில் குப்பைகள் மற்றும் குச்சிகள் மத்தியில் 5 மாத குழந்தை புதைக்கப்பட்ட நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளது.
மிசவுலா நகரில் உள்ள காட்டுப்பகுதியில் பிறந்து 5 மாதங்களே ஆன குழந்தை அழும்...
உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த நிலையில் மரணித்த அழகிய இளம்பெண் : கதறும் குடும்பத்தார்!!
இளம் பெண் பெட்ரோல் ஊற்றி எரித்ததால் மரணம் அடைந்த நிலையில் அது கொலையா அல்லது தற்கொலையா என பொலிசார் இன்னும் கண்டுப்பிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.
ஆப்கானிஸ்தானை சேர்ந்த சதிப் கரீமி என்ற பெண்...
நீ ஏன் என்னை வெறுக்கின்றாய் : கல்லூரிக்குள் புகுந்து மாணவியை கத்தியால் குத்த முயன்ற ஆசிரியர்!!
சென்னையில் கல்லூரி மாணவியை கத்தியால் முயன்ற உடற்பயிற்சி ஆசிரியரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,
சென்னை கல்லூரியில் பயிலும் மாணவி சுமதியிடம், `நீ ஏன் வெறுக்கிறாய்' என்று கேட்டு தகராறு செய்துள்ளார் மதன். உடற்பயிற்சி மையம் வைத்திருக்கும்...
18 பேரால் சீரழிக்கப்பட்ட பாடசாலை மாணவியின் வாக்குமூலத்தால் அதிர்ச்சியடைந்த பொலிஸ்!!
பீகார் மாநிலத்தில் 10ம் வகுப்பு மாணவியை பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் உட்பட 18 பேர் சீரழித்த விவகாரத்தில் மாணவியின் வாக்குமூலம் பொலிசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
10 வகுப்ப மாணவியின் வாக்குமூலம் இதோ, என்னை பள்ளி...
பேஸ்புக் நண்பர் கொடுத்த தொல்லை : இளம் திருநங்கை எஸ்.ஐ செய்த செயலால் பரபரப்பு!!
பேஸ்புக் மூலமாக நண்பரான ஒருவர் தனக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பதாக திருநங்கை எஸ்.ஐ. பிரித்திகா யாஷினி பொலிசில் புகார் அளித்துள்ளார்.
இந்தியாவின் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டராக தேர்வான பிரித்திகா யாஷினி சென்னை சூளைமேடு காவல்...
ஆசிரியருக்கு மசாஜ் செய்யும் மாணவன் : வேகமாக பரவும் வீடியோ!!
தமிழகத்தில் ஆசிரியர் ஒருவருக்கு பள்ளி மாணவன் தலையில் மசாஜ் செய்வது போன்ற வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் அருகே உள்ள இடையகோட்டையில், நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி...
தோழியிடம் யோசனை கேட்டு தற்கொலை செய்த மாணவி : உருக்கமான கடிதம் சிக்கியது!!
இந்தியாவில் பள்ளி மாணவி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்த நிலையில் அது குறித்து தோழியிடம் முன்னரே அவர் பேசியுள்ளது தெரியவந்துள்ளது.
மும்பையை சேர்ந்த ஹர்சிகா மாயவன்சி (14) என்ற மாணவி கடந்த வாரம்...