செய்திகள்

இந்த முறையிலேயே நடராஜன் இறுதிச்சடங்குகள் நடக்கும்: சசிகலா சகோதரர் தகவல்!!

0
நடராஜன் உடலுக்கு திராவிடர் இயக்க வழக்கப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரே அடக்கம் செய்யப்பட உள்ளதாக திவாகரன் கூறியுள்ளார். சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா கணவர் ம. நடராஜன்...

உங்கள் மகனுக்கு கொடுத்து அனுப்புவேன்: கணவன் இறுதிச் சடங்கில் கதறி அழுது மனைவி எடுத்த சபதம்!!

0
தமிழகத்தில் இராணுவ பணியின் போது, இறந்த கணவனைப் பார்த்து மனைவி கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள ராங்கியம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. கடந்த 23...

தாய் கண்முன்னே மகன் கொடூர கொலை: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

0
தமிழகத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக 5 வயது சிறுவனை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் இசக்கியப்பன், இவரது மனைவி பிரேமா மற்றும்...

என் கண்முன்னே 39 பேரையும் படுகொலை செய்தனர்: உயிர்தப்பியவரின் கண்ணீர் பேட்டி.

0
ஈராக்கில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டதாக வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பாராளுமன்றத்தில் கூறிய நிலையில், அங்கிருந்து உயிர் தப்பியவர் அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளார். ஈராக்கில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள்...

கொழும்பு மைதான கண்ணாடியை உடைத்த வீரர் இவர்தான் : சமையல்காரர் தகவல்!!

0
இலங்கை- வங்கதேச போட்டியின் போது வீரர்கள் ஓய்வறை கண்ணாடியை உடைத்தது வங்கதேச அணித் தலைவர் ஷகிப் உல் ஹசன் என தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் நடந்து முடிந்த முத்தரப்பு டி20 தொடரின் முக்கிய ஆட்டத்தில்...

மரண வீட்டில் சவப்பெட்டியை திறந்து பார்த்த உறவினர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
காலி – யக்கமுல்ல பிரதேசத்தில் உயிரிழந்த நபரின் சடலத்திற்கு பதிலாக அஹங்கம பிரதேசத்தில் உயிரிழந்த மற்றொரு நபரின் சடலத்தை யக்கமுல்லயில் உயிரிழந்த நபரின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதனால் உறவினர்கள் அதிர்ச்சிக்கு...

ஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை! ஆய்வில் வெளியாக தகவல்!!

0
உலக காலநிலை மாற்றத்தில் அதிகம் பாதிக்கப்படும் 10 நாடுகளில் இலங்கை இடம்பிடித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அபிவிருத்தி, வளர்ச்சி மற்றும் முன்னணி சந்தையை பிரதிநிதித்துவப்படுத்தும் 67 நாடுகள் தெரிவு செய்து மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கமைய இந்த தகவல்...

திடீரென்று வெடித்துச் சிதறிய போன்!! பரிதாபமாக இறந்த இளம் பெண்!!

0
இந்தியாவில் போன் வெடித்துச் சிதறியதால் இளம் பெண் ஒருவர் பரிதாபமாக இறந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓரிசா மாநிலம் Kheriakani கிராமத்தைச் சேர்ந்தவர் Uma Oram. இவர் சமீபத்தில் தன் உறவினர்களிடம் போனில் பேசியுள்ளார். அப்போது...

அன்று மறுக்கப்பட்ட வாய்ப்பு!! இன்று சாதித்து காட்டிய திருநங்கை!!

0
தமிழகத்தில் பல்வேறு தடைகளைத் தாண்டி திருநங்கையான ஸ்வப்னா மாநில பதிவுத் துறையின் உதவியாளராக பணியில் சேர உள்ளார். மதுரையைச் சேர்ந்த ஸ்வப்னா என்ற திருநங்கை கடந்த 2013-ஆம் ஆண்டு டி.என்.பி.எஸ்,சி தேர்வு எழுத முற்பட்டார்....

பீர் பாட்டிலில் பாம்பு!! அதிர்ச்சியடைந்த நபர்!!

0
தமிழகத்தில் பீர் பாட்டிலில் பாம்பு இருந்ததால், அதை வாங்கிய நபர் அதிர்ச்சியடைந்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் அரசு டாஸ்மார்க் கடை ஒன்று உள்ளது. இங்கு மது பிரியர் எப்போதும் போல் பீர் ஒன்றை வாங்கியுள்ளார். அதன்...