செய்திகள்

கர்ப்பிணி மனைவியை கொன்று சூட்கேசில் அடைத்து வைத்த கணவன்: அதிர்ச்சி சம்பவம்

0
வரதட்சணைக் கொடுமையால், கர்ப்பிணி மனைவியை கணவரே கொலை செய்து சூட்கேஸில் அடைத்து வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவைச் சேர்ந்தவர் சிவம், இவர் மனைவி மாலா (23). இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்...

உயிர் பிரியும் போது உருக்கமாக தாயிடம் அன்பை வெளிப்படுத்திய சிறுவன்

0
அமெரிக்காவில் நிறுத்தப்பட்டிருந்த காரின் இருக்கைகு இடையே சிக்கி 16 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாணத்தில் இருக்கும் மடிசான்வில்லே பகுதியில் இயங்கி வந்த பள்ளியில்...

மயக்க மருந்து கொடுத்தால் நடப்பதே தெரியாது! காப்பகத்திலிருந்து தப்பிய இரண்டு பெண்கள் கண்ணீர்!!

0
தமிழகத்தில் காப்பகத்தில் எங்களை அடித்து துன்புறுத்துவார்கள் என்று காப்பகத்திலிருந்து தப்பிய பெண்கள் கண்ணீர் மல்க கூறியதைக் கேட்டு கிராம மக்கள் வேதனையடைந்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பெண்கள் காப்பகம் ஒன்று உள்ளது. கடந்த...

அன்று ஹொட்டல்களில் மேஜைகளை சுத்தம் செய்தவர்! இன்று ரூ.85 லட்சத்துக்கு ஏலம் போனார்!!

0
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் உள்ள இளம் வேகப்பந்து வீச்சாளர் குல்வந்த் கேஜ்ரோலியா பெங்களூரு அணி சார்பில் ரூ.85 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுனு என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த இவருக்கு, இளம்...

மன்னித்து விடு ஆஷிபா… இது இரக்கமுள்ள நாடுதானா? கொந்தளித்த இந்திய பிரபலங்கள்!!

0
ஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆஷிபா என்ற முஸ்லீம் சிறுமியை 8 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக கற்பழித்து கொலை செய்துள்ளது ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிறுமி ஆஷிபாவுக்கு நீதி கேட்டு,...

8 வயது சிறுமி ஆஷிபா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூர கொலை: அதிர்ச்சி சம்பவம்!!

0
இந்தியாவில் 8 வயது சிறுமியை பொலிஸ் உட்பட 8 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த...

பிறக்கும் முன்பே குழந்தையை தத்துக்கொடுத்த பெண் : மனதை நெகிழ வைக்கும் சம்பவம்!!

0
தான் கர்ப்பிணியாக இருக்கும் போதே தனது குழந்தையை தத்துக் கொடுத்துவிட்டு குழந்தை பிறந்தபின் அதைப் பிரிய மனமில்லாத தாய் தத்தெடுத்த தாயுடனேயே சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளார். அமெரிக்காவில் Atlantaவிலிருந்து Raleigh செல்லும் அந்த...

டீ கடையில் வேலை பார்க்கும் தங்க மங்கை

0
மரத்தான் போட்டியில் தங்கம் வென்ற கோயம்புத்தூரை சேர்ந்த கலியமணி இப்போது குடும்பத்தைக் காப்பாற்ற டீக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். 41 கிமீ மராத்தன்களில் பங்குபெற்ற தமிழ்நாட்டின் மாநில அளவிலான ஓட்டப்பந்தய வீரர், நான்கு...

11 லட்சம் மதிப்புள்ள அரியவகை கூழாங்கல் திருடிய பாட்டி: பொலிஸ் வலைவீச்சு!!

0
கனடாவில் நடைபெற்ற கண்காட்சியில் பெண்ணொருவர் ரூ. 11 லட்சம் மதிப்புள்ள கூழாங்கல் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் டொரோண்டோ நகரில் உள்ள கார்டினர் மியூசியத்தில் பிரபல கலைஞர் யோகோ ஒன் தலைமையில்...

இந்திய தொழிலதிபருக்கு 500 ஆண்டுகள் சிறை: துபாய் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

0
நிதி நிறுவனம் நடத்தி 1300 கோடி வரை மோசடி செய்த இந்திய தொழிலதிபருக்கு 500 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து துபாய் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. கோவா மாநிலத்தை சேர்ந்த சிட்னி லிமோஸ் மற்றும் ரியான்...