செய்திகள்

10000 நாய்களை பலியிடும் சீனர்கள்: உலகை உறைய வைக்கும் வினோத திருவிழா!!

0
சீனாவில் உலகையே உறைய வைக்கும் வகையில், 10,000க்கும் மேற்பட்ட நாய்களை இறைச்சிக்காக பலியிட்டு கொண்டாடக் கூடிய சீனர்களின் திருவிழா தொடங்க உள்ளது.சீனாவின் குவாங்ஸி மாகாணத்தின் யூலினிக் நகரில், ஆண்டு தோறும் லிச்சி நாய்...

தமிழில் பாசத்தை கொட்டிய ஹர்பஜன் சிங்!!

0
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து தன்னுடைய கருத்துகளை தமிழில் பதிவிட்டு தமிழர்களின் ஒட்டுமொத்த அன்பையும் பெற்றவர் ஹர்பஜன் சிங். இந்நிலையில் இன்று தந்தையர் தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள ட்விட் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தந்தையை...

திருமணத்துக்கு பெண் வேண்டும் என பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞர்.. அடித்த அதிர்ஷ்டம்!

0
திருமணம் செய்து கொள்ள பெண் வேண்டும் என இளைஞர் பேஸ்புக்கில் எழுதிய பதிவு வைரலான நிலையில் அவருக்கு பெண் கிடைத்துள்ளது.கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ரஞ்ஜீஷ் மஞ்சேரி (34). இவருக்கு பல வருடங்களாக திருமணத்துக்கு...

கணவனின் தம்பியுடன் உறவு : கொல்லப்பட்ட இளம்பெண்!!

0
இந்தியாவில் தனது கணவரின் தம்பியுடன் தகாத உறவு வைத்திருந்த இளம்பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். மும்பையை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கு அவரது கணவரின் தம்பியுடன் தகாத உறவு இருந்துள்ளது. சம்பவதினத்தன்று இருவரும் உல்லாசமாக இருந்த போது,...

காதலியை கொன்ற காதலன் : சடலத்துடன் வாழ்ந்தது அம்பலம் : நடந்தது என்ன?

0
இந்தியாவில் காதலியை கொன்று விட்டு மூன்று நாட்கள் சடலத்துடனேயே வாழ்ந்த வந்த காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர். உத்திரபிரதேசத்தில் ஷிவம் ப்ரிடி(வயது 26) மற்றும் ஜோதி வெர்மா(வயது 22) இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல்...

ஆணாக மாறிய பெண் காதல் திருமணம் : தீக்குளித்து உயிரிழந்த பரிதாபம் : நடந்தது என்ன?

0
புதுச்சேரியில் காதலித்து திருமணம் செய்த மனைவி பிரிந்து போனதால் மனமுடைந்த கணவர் தீக்குளித்து உயிரிழந்துள்ளார். திருச்செந்தூரைச் சேர்ந்தவர் அக்ஷயதேவ்(வயது 28), புதுச்சேரியில் பணியாற்றி வருகிறார். பிறப்பில் பெண்ணாக இருந்த அக்ஷயதேவ், நாளடைவில் ஆணாக மாறினார், இவருக்கும்...

10 வயது சிறுமியை கொடுமைப்படுத்திய தம்பதி : அதிர வைக்கும் சம்பவம்!!

0
தமிழகத்தில் 10 வயதான சிறுமியை வளர்ப்பு தம்பதியினர் மிக கொடுமையாக துன்புறுத்திய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து அதிரவைத்துள்ளது. கும்பகோணத்தை சேர்ந்த தம்பதி முகமது அலி, ஆயிஷா. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள், சில ஆண்டுகளுக்கு...

சிறுவர்களை நிர்வாணப்படுத்தி மிகக் கொடுமையாக தாக்கிய பரிதாபம் : வைரலாகும் வீடியோ!!

0
இந்தியாவில் தலித் சிறுவர்கள் இருவரை நிர்வாணப்படுத்தி அடித்து துன்புறுத்திய காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் ஜால்கன் மாவட்டத்தில் தலித் அல்லாத சமூக மக்கள் குளிக்கும் இடத்தில் குளித்ததாக கூறி, தலித் சிறுவர்கள் இருவரை நிர்வாணத்துடன்...

சிறையில் இருந்த காதலனுக்காக காதலி செய்த அதிர்ச்சி செயல்!!

0
இந்தியாவில் சிறையில் இருந்த காதலனுக்காக போதை பொருள் கடத்திய மாணவியை பொலிசார் கைது செய்துள்ளனர். மேற்கு வங்கம் பராசத் நகரின் நாபரா பகுதியில் வசித்து வருபவர் சுஷ்மிதா மலாகர் (22). கல்லூரி மாணவியான இவர்...

திருமணமான 2 வாரத்தில் மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன்!!

0
தமிழகத்தில் திருமணமான இரண்டே வாரத்தில் மனைவியை நண்பர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்வதற்கு விட்டு வந்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள செட்டிமூலையைச் சேர்ந்தவர் வீரசாமி. விவசாய கூலியான...