கணவனை விடவும் நாய்களே பெரிது!!
தன்னைத் திருமணம் செய்து 27வருட காலமாக தன்னுடன் இணை பிரியாது வாழ்ந்த தனது கணவரை விடவும் தன்னால் மீட்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்த நாய்களே பெரிதெனக் கருதி தனது கணவரிடமிருந்து விவாகரத்துப் பெற மனைவியொருவர்...
தகாத உறவால் விபரீதம்: மூன்று சிறுமிகளை கொடூரமாக கொன்ற பெண்!!
இந்தியாவில் கணவரின் தகாத உறவால் மனைவி தனது மகன்களுடன் சேர்ந்து மூன்று சிறுமிகளை கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு ஆண் பிள்ளைகளும் உள்ளனர்.இந்நிலையில்...
நாங்கள் என்ன மிருகங்களா? மாயமான இளம்பெண்ணின் தங்கை கண்ணீர்!!
கேரள மாணவி மாயமான விவகாரத்தில் உதவி செய்ய முடியவில்லை என்றாலும் தீங்கிழைக்க வேண்டாம் என அவரது சகோதரி உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தியாவின் கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஜெஸ்னா...
அடித்துத் துன்புறுத்தி சித்திரவதை: இரண்டாவது மாடியிலிருந்து குதித்த பெண்!!
அரேபிய நாடான ஓமனில் வீட்டு வேலை செய்து வந்த பெண் ஒருவர் அந்த வீட்டாரின் சித்திரவதை தாங்க முடியாமல் வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம்...
காதலனை நம்பிச் சென்ற சிறுமிக்கு நிகழ்ந்த துயரம் : காதலன் செய்த கேவலமான காரியம்!!
இந்தியாவில் கேரளா மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் பாறசாலை அருகே காதலிப்பதாக கூறி 15 வயது சிறுமியை கடத்தி சென்று நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கேரள மாநிலம் பாறசாலை...
சிக்கன் கறி சமைக்காததால் பெற்ற தாயை கொடூரமாக கொன்ற மகன்!!
இந்தியாவில் தாய் சிக்கன் கறி சமைக்காததால் அவரை கொடூரமாக கொலை செய்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் குண்டூரை சேர்ந்தவர் பிஜம் கிஷோர் (45). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.
கிஷோர் மதுவுக்கு...
காதலனுக்காக நீதிமன்ற வளாகத்தின் முன்பு கையை அறுத்துக் கொண்ட காதலி : பரபரப்பு சம்பவம்!!
சென்னை திருவள்ளூர் மாவட்டம் வயலார் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கீதா. இவர் அங்கிருக்கும் திருமழிசை பகுதியைச் சேர்ந்த எபினேசர் ராஜன் என்பவரைக் காதலித்து வந்துள்ளார்.
எபினேசர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால்,...
என்னுடைய மரணத்திற்கு இவர்கள் தான் காரணம் : காதல் திருமணம் செய்த பெண்ணின் உருக்கமான கடிதம்!!
தமிழகத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண் தன்னுடை தற்கொலைக்கு காரணம் மாமியார் மற்றும் கணவர் தான் என்று கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம்...
பல பேருடன் பெண் தகாத உறவு : தலையில் கல்லை போட்டு கொடூரமாய் கொலை செய்த நபர்!!
திருச்சியில் பல பேருடன் தகாத முறையில் பழகிய பெண்ணை ஒருவர் கொடூர முறையில் தலையில் கல்லை போட்டு கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி அருகே மணப்பாறைக்கு அடுத்த துவரங்குறிச்சியில் உள்ள தச்சமலை...
மாதவிடாய் நின்ற பின்பும் 63 வயதில் குழந்தை பெற்றெடுத்த பெண் : எத்தனாவது குழந்தை தெரியுமா?
தமிழகத்தில் முதன்முறையாக 63 வயது பெண் ஒருவர் குழந்தை பெற்றிருப்பது மருத்துவத்துறையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த தம்பதி கிருஷ்ணா(71)-செந்தமிழ் செல்வி(63).
இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாத காரணத்தினால், இவர்கள்சென்னையில் செயற்கை கருத்தரிப்பு...