செய்திகள்

பெற்றோர் செய்த செயலால் உயிரை விட்ட இளம் காதலர்கள் : உருக்கமான கடைசி வரிகள்!!

0
இந்தியாவில் பெற்றோர் திருமணத்துக்கு சம்மதிக்காததால் காதலர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை சேர்ந்தவர் சல்மான் கான் (26). இவரும் மனிஷா நேகி (21) என்ற பெண்ணும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து...

வறுமையிலும் பூ விற்று படிக்க வைத்த தந்தை : காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட மகன்!!

0
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த செந்தில்பாலன் என்பவர் தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். செந்தில்பாலனின் தந்தை பூ விவசாயம் செய்து, அவரை படிக்க வைத்துள்ளார். தினமும் வியாபாரத்திற்காக அதிகாலையில் பறிக்கப்படும் பூக்களை...

2000 பெண்களுடன் உறவு கொண்ட கோடீஸ்வரருக்கு நேர்ந்த கதி!!

0
பிரித்தானியாவை சேர்ந்த கோடீஸ்வர இரவு விடுதி உரிமையாளர் தனது 77-வது வயதில் மரணமடைந்துள்ளார். பீட்டர் ஸ்டிரிங்பேலோ என்ற நபர் பல இடங்களில் இரவு விடுதிகள் நடத்தி வந்த நிலையில் பெண்க்ள் மீது மிகவும் ஈர்ப்பு...

5 வருடங்களில் 8 குழந்தைகளை துஸ்பிரயோகம் செய்த நபர் : வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
5 வருடங்களில் 8 குழந்தைகளை துஷ்ப்ரயோகம் செய்த கொடூரனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைத்துள்ளது. அவுஸ்திரேலியா நாட்டில் உள்ள பெர்த் எனும் நகரில்தான் மேற்கண்ட பாலியல் குற்றம் நடந்துள்ளது. மார்ட்டின் ஜேம்ஸ் கூப்பர் என்பவன்...

மனைவியை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவன்!!

0
தமிழகத்தை சேர்ந்த ராம் என்பவர் மலேசியாவில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி சித்ரா என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். மலேசியா சென்ற பின்னர் ஒருமுறை மட்டுமே...

திருமண விழாவிற்கு சென்ற சிறுமிக்கு கட்டாயப்படுத்தி மது கொடுத்து பாலியல் பலாத்காரம்!!

0
திருமண விழாவிற்கு சென்ற சிறுமியை கடத்தி கட்டாயப்படுத்தி மது கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஷ்கர் மாநிலம் ஜஸ்பூர் மாவட்டம் பகிச்சா பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி இவர்...

தகாத உறவை தக்கவைக்க கள்ளக்காதலுனுக்கு தனது மகளை திருமணம் செய்து வைத்த தாய்!!

0
அரியலூர் மாவட்டத்தில் தகாத உறவை தக்கவைத்துக்கொள்வதற்காக தனது கள்ளக்காதலுக்கு 16 வயது இளம்மகளை தாய் திருமணம் செய்துவைத்துள்ளார். ராஜூ (25) என்ற கூலித்தொழிலாளிக்கு சத்யா (32) என்ற பெண்மணி தனது 16 வயது மகளை...

எல்லையை தாண்டிய கர்ப்பிணி பசுவிற்கு என்ன தண்டனை தெரியுமா?

0
பல்கேரியாவை சேர்ந்த கர்ப்பிணி பசு ஒன்று ஐரோப்பிய யூனியன் எல்லையை தாண்டி செர்பியாவுக்குள் சென்றதால் அந்த பசுவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஒன்று பல்கேரியா. பல்கேரிய எல்லைப்...

நான்கு முறை உயிரிழந்து மீண்டும் உயிர் பிழைத்த நபர்: வியக்கவைக்கும் சம்பவம்!!

0
பிரித்தானியாவை சேர்ந்த நபரின் இதயம் நான்கு முறை துடிப்பதை நிறுத்தி அவர் மரணித்த நிலையிலும் அதிர்ஷ்டவசமாக மீண்டும் உயிர் பிழைத்துள்ளார். பிர்மிங்கமை சேர்ந்தவர் ஜாஸ்கிரண் மதாஹர் (36). இவர் தனது மனைவி கவலுடான பத்தாம்...

இளவரசர் ஹரியின் ஆசை! அம்மாவுக்கு நன்றி கூறிய மெர்க்கல்!!

0
பிரித்தானிய இளவரசி ஹரி - மெர்க்கல் திருமணம் மே 19 ஆம் திகதி கோலாகலமாக நடந்து முடிந்தது.திருமணத்திற்கு முன்னரே குழந்தை பெற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன் என மெர்க்கல் கூறினார். மேலும் இளவரசர் ஹரியும் தனக்கு...