தினமும் அவளின் சித்ரவதை தாங்கமுடியவில்லை: காதல் மனைவியை கொலை செய்த கணவன்!!
டெல்லியில் தனது மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு பொலிசில் சென்று சரணடைந்துள்ளார் கணவன்.2017 ஆம் ஆண்டு யாசின் மற்றும் ஜான்வி ஆகிய இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர்.
ஆரம்பத்தில் இவர்களது திருமண வாழ்க்கை...
அவனுக்காக போராடுகிறேன்: காதல் கணவனை ஆணவக்கொலைக்கு பலிகொடுத்த மனைவியின் கண்ணீர்!!
கேரளாவில் தனது காதல் கணவனை ஆணவக்கொலைக்கு பலி கொடுத்துவிட்டு கண்ணீர் மல்க தனது காதல் குறித்து விவரிக்கிறார் நீனு.
கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் நீனு. கொல்லம் பகுதியில் செல்வாக்கு மிக்க குடும்பமாக இவரது...
இரவில் பல பெண்களுடன் உறவு: பிடிக்கைவில்லையென்றால் கொலை! அதிர வைக்கும் கொலையாளியின் பின்னணி!
இந்தியா ஆந்திரா பகுதியில் மர்ம நபர் ஒருவர் எட்டு பெண்களை வன்புணர்வு செய்து கொலை செய்தமை பெரும் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் கூலி தொழிலாளி ஒருவரின் சடலம் ,...
காரில் இருந்து குழந்தையை கீழே போட்டு செல்லும் பெண்!! அதிர்ச்சி காணொளி!!
குழந்தைகளை நடுதெருவிலும், குப்பைதொட்டியிலும் விட்டு செல்லும் பல சம்பவங்கள் இன்றும் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.உத்திரபிரதேச மாநிலத்தில் காரில் இருந்தவாரே பெண் ஒருவர் பச்சிளங்குழந்தையை தெருவில் வைத்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
அந்த குழந்தையை மீட்டவர்கள்...
இரண்டாவது திருமணத்திற்கு நச்சரித்ததால் பெண்ணை குக்கரால் அடித்து கொன்ற இளைஞன்!!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளுமாறு நச்சரித்து வந்த பெண்ணை காதலன் குக்கரால் தலையில் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே எரிந்த நிலையில் இளம்பெண்ணின் சடலம்...
மனைவியின் ATM கார்டை கணவன் பயன்படுத்த கூடாது – நீதிமன்றம் உத்தரவு!!
மனைவியுடைய கார்டை கணவன் பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் கூறியுள்ளது.பெங்களூருவை சேர்ந்தவர்கள் வந்தனா மற்றும் ராஜேஷ் குமார். தம்பதிகளான இவர்களில் வந்தனா கடந்த 2013 நவம்பர் 14 ஆம் தேதியன்று ரூபாய் 25,...
24 மணிநேரத்தில் அடுத்தடுத்து இறந்துபோன தாய் – மகன் : சோக சம்பவம்!!
ஒடிசாவில் பெர்ஹாம்பூர் நகரில் வசித்து வந்த பார்வதி (வயது 78) என்பவர் கடந்த திங்கட்கிழமை வயது முதிர்வால் இறந்துபோனார்
இதனை தொடர்ந்து அவரது கண்களை கண் வங்கிக்கு குடும்பத்தினர் நன்கொடையாக வழங்கினர்.
இந்நிலையில், அடுத்த நாள்...
10வது மாடியிலிருந்து கீழே குதித்து உயிரை விட்ட மாணவி : காரணம் என்ன?
நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் ஐதராபாத் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதபாராத்தில் ஜஸ்லின் கவுர் (18) என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்தார்.
இதையடுத்து அபிஸ் மய்யூரி என்ற...
எத்தனை முறை நான் தோல்வியை தாங்குவேன் அப்பா : தற்கொலை செய்த மாணவியின் உருக்கமான கடிதம்!!
தமிழகத்தில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்ட பிரதீபா, தனது தந்தைக்கு எழுதிய உருக்கமான கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சேர்ந்தவர் பிரதீபா. இவர், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட விரக்தியால் தற்கொலை...
தூக்கில் தொங்கிய கணவன் : காதல் மனைவியே கொன்றுவிட்டதாக கதறும் குடும்பத்தார்!!
இந்தியாவில் இளைஞர் ஒருவர் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் மனைவி தான் அவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்தவர் விபுல் பரியா (25) மருத்துவரான இவர் தனது மனைவி பூஜா...