செய்திகள்

தயவுசெய்து உதவுங்கள் : தமிழ்நாட்டு மக்களிடம் கண்ணீர் விட்டு கதறும் கேரள குடும்பம்!!

0
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஜெஸ்னா, இவர் கஞ்சரபள்ளியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் 22ம் திகதியில் இருந்து ஜெஸ்னாவை காணவில்லை, கடைசியாக முக்குகுத்தட்டு...

மலேசிய பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்த தமிழருக்கு நேர்ந்த கதி!!

0
சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி சுரங்கப் பாதையில் கடந்த ஏப்ரல் 25-ந்தேதி வெட்டப்பட்ட நிலையில் விஜயராகவன் என்பவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், மலேசியாவில் ஏற்பட்ட கள்ளக்காதலால் இவர் கொலைசெய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.விஜயராகவன்...

லண்டன் மாப்பிள்ளை என கூறி பெண்ணை ஏமாற்றிய குடும்பம்!!

0
சென்னை ராயபுரத்தில் லண்டன் மாப்பிள்ளை எனக் கூறி உணவக அதிபரின் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்ய முயன்ற இளைஞனை காவல்துறையினர் கைது செய்தனர். ராயபுரத்தைச் சேர்ந்த உணவக அதிபரான சையது இப்ராஹிம், தனது மூன்றாவது...

ஓடும் பேருந்தில் நடந்த துயரம்! 50 பேரின் உயிரை காப்பாற்றிவிட்டு டிரைவர் மரணம்!!

0
சென்னையில் ஓடும் பேருந்தில் டிரைவர் மரணமடைந்த நிலையில், பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தியதால் 50 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டது.திருவள்ளூரின் பள்ளிபட்டு அருகே கரிம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம்(வயது 45), இவரது மனைவி ராணி(வயது 35). இவர்களுக்கு...

உயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை… ரத்த வெள்ளத்தில் தாயார்: லண்டனை உலுக்கிய துயர சம்பவம்!!

0
லண்டனில் உள்ள ஃபெல்தாம் பகுதியில் பச்சிளம் குழந்தை மற்றும் அதன் தாயாரை கொடூரமாக கத்தியால் தாக்கிவிட்டு தலைமறைவான இளைஞரை பொலிசார் தேடி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக 25 வயது ரெஹான் கான் என்பவரை...

இளவரசர் வில்லியமுக்கோ ஹரிக்கோ கிடைக்கவில்லை: ஆனால் மெர்க்கலுக்கு மட்டும் கிடைத்த கௌரவம்!!

0
இளவரசர் வில்லியமுக்கோ, இரண்டாம் டயானா என்றழைக்கப்படும் கேட் மிடில்டனுக்கோ, ஏன் மெர்க்கலின் கணவர் ஹரிக்கோ கூட கிடைக்காத ஒரு பெரிய கௌரவம் ராஜ குடும்பத்தில் சமீபத்தில் இணைந்த மேகன் மெர்க்கலுக்கு கிடைத்திருக்கிறது. இதுவரை ராஜ...

கணவரின் கள்ளத்தொடர்பை கண்டுப்பிடித்த மனைவி: எடுத்த துணிச்சலான முடிவு!!

0
துருக்கியில் கணவரின் கள்ளதொடர்பை ரொமான்ஸ் நாவல் மூலம் தெரிந்து கொண்ட மனைவி கணவரிடம் விவாகரத்து கோரியுள்ளார்.36 வயதான பெண் சமீபத்தில் நாவல் ஒன்றை வாங்கி படித்துள்ளார். பெண் எழுத்தாளர் எழுதிய அந்த நாவல் உண்மை...

விவாகரத்து கேட்ட மனைவிக்கு கணவன் கொடுத்த பேரதிர்ச்சி!!

0
ரஷ்யாவில் கணவனிடம் விவாகரத்து கேட்டு தகராறு செய்த மனைவிக்கு எதிர்பாராத நடவடிக்கை ஒன்றை பதிலாக அளித்தான் அந்தக் கணவன்.காரில் நடந்த தகராறுக்குப்பின் காரிலிருந்து இறங்குகிறாள் ஒரு பெண். அவள் நடந்து கொஞ்சம் தூரம்...

பிரியாணிக்காக ஹொட்டல் உரிமையாளரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்: அதிர்ச்சி சம்பவம்!!

0
மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு தட்டு பிரியாணியை ரூ.190க்கு விற்ற ஹொட்டல் உரிமையாளரை, வாடிக்கையாளர் ஒருவரே சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தட்டு பிரியாணியை ரூ.190 என்ற விலையில் விற்பனை செய்து வந்துள்ளார்...

நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்த மாணவி முன்கூட்டியே கடிதம் எழுதிவைத்திருந்தது அம்பலம்!!

0
தமிழகத்தின் விழுப்புரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் பிரதீபா என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பிரதீபா 12ம் வகுப்பில் 1,125 மதிப்பெண்கள் எடுத்தவர். தற்போது நீட் தேர்வு முடிவில்...