செய்திகள்

செங்கல்பட்டில் எரித்து கொல்லப்பட்டது சென்னை பெண் : காதலன் கைது!!

0
செங்கல்பட்டு அருகே எரித்து கொலை செய்யப்பட்டவர் சென்னை பெண் என்பது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து அவரது காதலன் கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த மே 28ஆம் தேதி காஞ்சிபுரம் செங்கல்பட்டு அருகே பழவேலி என்கிற...

காதலிக்காக நண்பனை கொடூரமாக கொலை செய்த சிறுவன்!!

0
சென்னை கோயம்பேட்டியில் காதலியைக் கிண்டல் செய்த காரணத்தால் நண்பனையே 17 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம், கோயம்பேடு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்கானிக்காக வேலை பார்த்து வரும் கணேஷ் என்பவர் தனது நண்பன்...

டீ விற்று மாதம் ஒரு லட்சம் வருமானம்: மிரளவைக்கும் இளைஞர்!!

0
இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் டீ வியாபாரம் செய்து மாதம் ஒரு லட்சம் வரை சம்பாதிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வசிக்கும் ரகுவீர் சிங் சவுத்ரி என்ற இளைஞர் ஓன்லைன் மூலமே...

இறந்த நபருடன் புதைக்கப்பட்ட கார்… இதற்கு பின் இப்படியொரு சோகமா?

0
பல ஆண்டுகளாக தான் பயன்படுத்திய காரை மரணத்திற்கு பின்னரும் தான் பிரியக்கூடாது என விருப்பப்பட்ட நபரின் ஆசையை அவரது குடும்பத்தினர் நிறைவேற்றி வைத்துள்ளனர். சீனாவின் ஹெபேய் மாகாணத்தை சேர்ந்தவர் குய். பல ஆண்டுகளாக தான்...

13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 32 வயது நபர்: அவருக்கே திருமணம் செய்து வைத்த பெற்றோர்!!

0
அமெரிக்காவில் 13 வயது சிறுமியை 32 வயதான உறவினர் பலாத்காரம் செய்த நிலையில் சிறுமியின் பெற்றோர் அந்த நபருக்கே சிறுமியை திருமணம் செய்து வைத்தார்கள். இச்சம்பவம் 33 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிலையில் பாதிக்கப்பட்ட...

தோழியின் காதலனை வைத்து மாமியாரை தீர்த்து கட்டிய மருமகள்: திடுக்கிடும் காரணம்!!

0
இந்தியாவில் தோழியின் காதலனை வைத்து மாமியாரை கொலை செய்த மருமகளை பொலிசார் கைது செய்துள்ளனர்.பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவை சேர்ந்தவர் ஜோதி. திருமணமான இவர் தனது கணவர் மற்றும் மாமியாரான சுர்ஜித் கவுருடன் வசித்து...

குழந்தையை பார்க்க முடியவில்லை : ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட போலீஸ்!!

0
தமிழகத்தில் விடுமுறை தராத காரணத்தினால் பொலிசார் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர் மோகன். திருப்பூர் மாநகர காவல் ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணியாற்றி வரும்...

நித்தியானந்தாவின் லீலைகளினால் நடந்த விபரீதம்! சிக்கலில் சிக்குவாரா..?

0
நித்தியானந்தா சில வருடங்களுக்கு முன்பு ஒரு நடிகையுடன் தனிமையில் இருக்கும் காட்சி ஊடகங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்வலைகளை எழுப்பியது. பின் அந்த காணொளியில் நான் இல்லை என்று அந்த நடிகை பிரஸ்மீட் வைத்து...

கணவரையும், மாமனாரையும் கொன்றுவிட்டு நாடகமாடிய இளம்பெண்: சிக்கியது எப்படி?

0
இந்தியாவில் தம்பியுடன் சேர்ந்து கணவரையும், மாமனாரையும் கொலை செய்த பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதுடெல்லியை சேர்ந்தவர் சிய ராம் (65). இவர் மகன் வினோத் (25) திருமணமான வினோத் தனது மனைவி பூஜா...

பள்ளிக்கு சென்று குழந்தைகளை அழைத்து வந்த பெண்: வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி!!

0
தமிழகத்தில் பள்ளிக்குச் சென்று குழந்தைகளை அழைத்து வந்த பெண், வீட்டில் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். சென்னை மாதவரம் அடுத்த கொசப்பூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி மனோஜ் குமார்-நந்தினி.மனோஜ் அங்கிருக்கும் பகுதியில் டீ கடை...