காதலித்து திருமணம் செய்த மனைவியை திருமண நாளில் சரமாரியாக குத்தி கொலை செய்த கணவன்!!
தமிழகத்தில் பெற்றோரிடம் பணம் வாங்கி தராத காரணத்தினால், மனைவியை கணவன் சரமாரியாக குத்தி கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடி, பட்டாபிராம் சார்லஸ் நகர் அவ்வையார் தெருவை சேர்ந்தவர் மதுமிதா (23).பி....
பிறந்து 45 நாட்களேயான பச்சிளம் குழந்தையை கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை!!
பெரம்பலூர் மாவட்டத்தில் பிறந்து 45 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தரையில் அடித்து கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாலமுருகன் - வெண்ணிலா ஆகிய இருவரும் 2013 ஆம் ஆண்டு காதலித்து...
மூளைச்சாவு அடைந்த மகனை உயிருடன் வைத்திருக்க போராடும் தாய் : நெகிழ்ச்சி சம்பவம்!!
அமெரிக்காவில் மூளைச்சாவு அடைந்த மகனை காப்பாற்ற தாய் ஒருவர் போராடி வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் ரூம்பா பானர்ஜி. அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் வசித்து வரும் இவருக்கு அரீன்...
சுட்டெரிக்கும் உச்சி வெயிலில் குடித்துவிட்டு கும்மாளமடித்த கல்லூரி மாணவிகள்!!
வேலூர் கோட்டை வளாகத்தை திறந்தவெளி பாராக மாற்றியதுடன், போதையில் கோட்டை மேல் நின்று கும்மாளமடித்த கல்லூரி மாணவிகளை பார்த்து சுற்றுலா பயணிகள் முகம் சுளித்தனர்.
கலி முத்தி போச்சு என்று நாகரீகத்தின் பேரால் நடக்கும்...
ரயில் முன்பு குதித்து உயிரை விட்ட பெற்றோர் : அதிர்ச்சியில் மகள் செய்த செயல்!!
இந்தியாவில் தந்தை, தாய் மற்றும் மகள் ரயில் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் குண்டூரை சேந்தவர் துங்கா வெங்ய்யா (45). இவர் மனைவி ரஜானி (39). தம்பதிக்கு...
கேரளாவில் காணாமல் போன மாணவி தமிழ்நாட்டில் எரித்துக் கொலை!!
கேரளாவில் காணாமல் போன மாணவி ஒருவர் காஞ்சிபுரத்தில் எரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கிற நோக்கில் விசாரணை நடத்த கேரள போலீசார் காஞ்சிபுரம் வருகின்றனர்.
கேரளா மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டம் பகுதியில் தன் தந்தை...
ஏலத்துக்கு வரும் இளவரசி டயானா எழுதிய கடிதம்: என்ன எழுதியிருந்தார் தெரியுமா?
பிரித்தானிய இளவரசி டயானா கைப்பட எழுதிய கடிதம் ஏலத்துக்கு வரவுள்ளது.மறைந்த டயானா தனது 30-வது பிறந்தநாளை ஜூலை 1-ஆம் திகதி 1990-ஆம் ஆண்டு கொண்டாடிய நிலையில் இக்கடிதத்தை ஜூன் 2-ஆம் திகதி எழுதியுள்ளார்.
ஆடை...
இறந்தும் தம்பியின் உயிரை காப்பாற்றிய சிறுமி: நெகிழ வைக்கும் சம்பவம்!!
பிரித்தானியாவில் 2 வயது சிறுமி இதய நோயால் உயிரிழந்த நிலையில், இதய நோயால் பாதிக்கப்பட்ட அவளின் தம்பிக்கு சரியான சிகிச்சையளிக்கப்பட்டு வருவதால் அவன் தற்போது நலமாக உள்ளான்.
Northampton நகரை சேர்ந்தவர் ஜேம்ஸ் (30)....
குழந்தைகளின் கண்முன்னே உடல் கருகி இறந்த இளம் தாய்: பதறவைக்கும் சம்பவம்!!
தமிழ்நாட்டில் செல்போனை வைத்திருந்த பெண் மீது இடிதாக்கியதில் அவர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வீரலட்சுமி என்ற இளம்பெண் செல்போனை மார்பு பகுதியில் வைத்துபடி வீட்டில் படுத்துக்...
மனைவியை வைத்து சூதாடிய கணவன்: தோற்றதால் மனைவி சீரழிக்கப்பட்ட கொடூரம்!!
ஒடிசா மாநிலத்தில் மனைவியை வைத்து சூதாடிய நபர் அதில் தோற்றுவிட்டதால், மனைவியை பலாத்காரம் செய்வதற்கு அனுமதி வழங்கிவிட்டு அதனை வேடிக்கை பார்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பன்ஷீர் - தலாய் ஆகிய இருவரும் சூதாட்டத்தில்...