செய்திகள்

கதி கலங்க வைத்த மற்றொரு காதல் ஜோடியின் படுபயங்கர முடிவு! 48 மணிநேரத்தில் அரங்கேறிய சோகம்!!

0
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் 270 அடி உயர பாறை உச்சியில் இருந்து காதல் ஜோடி குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள...

கலெக்டர் கனவுடன் மரணமடைந்த மாணவி : தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா?

0
தமிழகத்தில் எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் மரணமடைந்த பிரித்தி என்ற மாணவி 600க்கும் 471 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கோயம்புத்தூரின் சீரநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சிட்டி பாபு, இவரது மனைவி புவனேஸ்வரி, கூலித் தொழிலாளியான இவருக்கு...

63 வயதில் குழந்தை பெற்றெடுத்த பெண், 73 வயதில் தந்தையான முத்தியவர்!!

0
ஈரோடு மாவட்டத்தில் 63 வயதில் மூதாட்டி ஒருவர் பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார். 73 வயதில் இவரது கணவர் தந்தையாகியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி, கிருஷ்ணன் தம்பதிக்கு திருமணமாகி 42 ஆண்டுகள் ஆகியும்...

1,200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன் : பகீர் கிளப்பும் பாலியல் தொழிலாளி!!

0
சிட்னியை சேர்ந்த பாலியல் தொழிலாளி தனது 5 வருட தொழில் தான் சந்தித்த மோசமான வாடிக்கையாளர்கள் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார். 5 ஆண்டுகளாக பாலியல் தொழிலாளியாக இருக்கும் நான் இதுவரை 1,200 ஆண்களோடு எனது படுக்கையை...

தகாத உறவுதான் வேண்டும் : கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி!!

0
மயிலாடுதுறையில் கள்ளக்காதலனோடு சேர்ந்து தனது கணவரை கொலை செய்த மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர். அறிவழகன் ரேகா தம்பதியினர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இண்டு குழந்தைகள் உள்ளனர். மின்சார...

குடிபோதையில் பெற்ற மகளை அடித்து கொன்ற கொடூர தந்தை — எதற்கு தெரியுமா?

0
குடிபோதையில் ஏற்பட்ட ஆத்திரம் தீர பெற்ற மகளை சாகும் வரை தந்தையே அடித்துக்கொன்ற சம்பவம் இந்தியளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் அனந்த்பூர் மாவட்டத்தில் உள்ள வஜ்ரா கரூர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் யெர்ரிசாமி....

வேறு நபரை திருமணம் செய்யபோகும் மனைவி: தடுத்து நிறுத்துமாறு கதறும் கணவன்!!

0
உகண்டாவில் பெண்ணொருவர் அடுத்தமாதம் நபரை திருமணம் செய்யவிருக்கும் நிலையில், அந்த பெண் தன்னுடைய மனைவி என இன்னொரு நபர் தெரிவித்துள்ளார். அகி அஷிம்வீ என்ற நபருக்கும் மெர்சி என்ற பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த...

தங்கையை பெண் பார்க்க வந்த இளைஞன் – திருமணமான அக்காவுடன் எஸ்கேப்….என்ன காரணம் தெரியுமா?

0
சென்னையில், தங்கையை பெண் பார்க்க வந்தவர், திருமணமான அவரது அக்காவுடன் ஓட்டம் பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னையில், தங்கையை பெண் பார்க்க வந்தவர், திருமணமான அவரது அக்காவுடன் ஓட்டம் பிடித்ததால் பெரும் பரபரப்பு...

துப்பாக்கி சூட்டால் ஒரு காலையே இழந்த வாலிபர்!!

0
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் தங்கள் ஒரே மகனின் கால் அகற்றப்பட்டதால் அவரின் பெற்றோர் கண்ணீர் மல்க கதறி அழுதனர். கடந்த 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏதாரன பேரணியில் கலவரம் வெடித்து 13 பேர்...

2 வயதுக் குழந்தையை கடித்துத் தின்ற தெரு நாய்கள் : கோர சம்பவம்!!

0
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் இரண்டு வயது பெண் குழந்தை ஒன்றை தெரு நாய்க் கூட்டம் சேர்ந்து தின்று தீர்த்த நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் காசியாபாத் மாவட்டத்தில்தான் இந்த கொடூர...