மைனர் பெண்ணுடன் ஓட்டம் பிடிக்க முயன்ற மகன் : விலங்கிட்டு சிறை வைத்த தந்தை!!
மைனர் பெண்ணை திருமணம் செய்ய முயன்ற மகனின் கை, கால்களில் பெற்ற தந்தையே விலங்கிட்டு சிறை வைத்த சம்பவம் கடையநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே மேல கடையநல்லூர் மேற்கு மலம்பாட்டை...
மனைவியின் தவறான தகவலால் இரயில் கழிவறையில் கிடந்த கணவரின் உடல்!!
இந்தியாவில் மனைவி கொடுத்த தவறான தகவலால் இரயிலின் கழிவறையில் கணவரின் உடல் இரண்டு நாட்களுக்கு மேல் கிடந்துள்ளது.உத்தர பிரதேசத்தின் கான்பூரில் இருந்து துண்ட்லா நோக்கி சஞ்சய் அகர்வால் என்பவர் கடந்த 24-ஆம் திகதி...
மரணம் நடக்க இருப்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் அபூர்வ இளம்பெண்!!
அவுஸ்திரேலியாவில் உள்ள இளம்பெண் ஒருவர் தமக்கு வாசனையால் மரணம் நடக்க இருப்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் குடியிருக்கும் அரி காலா என்ற 24 வயது...
10 வயது சிறுவனுக்கு 8 காதலிகள்: அதிர்ச்சியடைந்த பெற்றோர்!
இன்று பெரும்பாலான குழந்தைகளின் கையில் கைப்பேசி இருக்கிறது.தங்களது குழந்தை கைப்பேசியை தானாக இயக்குவதும் விளையாடுவதும் பெற்றோருக்குப் பெருமையாக இருக்கிறது. சிறு வயதில் முன்னோர்கள் விளையாடிய எல்லா விளையாட்டுகளும் செல்போனில் கிடைத்துவிடுகின்றன.
இதனால் வெளியே சென்று...
24 வருடங்களுக்கு முன் காணாமல் போன மகன்!! கட்டிப் பிடித்து ஆனந்த கண்ணீர் விட்ட தந்தை!
சீனாவில் 24 வருடங்களுக்கு முன் காணாமல் போன மகன் தற்போது கிடைத்ததால், பெற்றோர் மகன் கிடைத்த மகிழ்ச்சியில் அவரை கட்டி அணைத்து அழுதனர்.
சீனாவின் Shaanxi மாகாணத்தை சேர்ந்தவர் Li Shunji. இவருக்கு Du...
ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட பரிதாபம்! மகனிடம் போனில் கதறி அழுத தாய்!!
தமிழகத்தில் ஊர் நாட்டமைகளால் இளைஞர் குடும்பத்துக்கு நேர்ந்த துயரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரான்ஸிஸ்.
இவரின் சகோதரியான சந்தனமேரி மாற்று சாதியைச் சேர்ந்தவரை 15 வருடங்களுக்கு முன்பு...
திருச்சியிலிருந்து சென்னைக்கு வழிதவறி வந்த தாய்க்கும் மகளுக்கும் நேர்ந்த கதி!!
அன்றைய நாள் காலை 6.30 மணியளவில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், கிராமத்தில் இருந்து வந்திருக்கும் ஒரு தாயும் மகளும், அண்ணா அரங்கத்திற்கு வழிகேட்டபடி நின்றுள்ளனர்.
8.30 மணிக்கு துவங்க இருக்கும் பி.எஸ்.சி அக்ரிகல்ச்சர் படிப்பிற்கான...
வேண்டாம் என கெஞ்சினேன் : காதலியின் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்ட காதலன்!!
மேற்கு வங்க மாநிலத்தில் தனது காதலியின் நிர்வாண புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்த மருத்துவ கல்லூரி மாணவரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இளம்பெண் ஒருவர் பொலிசில் அளித்த புகாரில், கவுசர் அலி என்பவரும்,...
புதுமாப்பிள்ளை ஆணவக் கொலை : கேரளாவை உலுக்கிய சம்பவம்!!
கேரளாவில் காதலித்து திருமணம் செய்ததற்காக இளம்பெண்ணின் உறவினர்களால் இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் தலித் கிறிஸ்துவ குடும்பத்தை சேர்ந்தவர் கெவின் பி ஜோசப், கல்லூரியில் படிக்கும் போது கெவினுக்கும்,...
மானாமதுரை அருகே ஆதிக்க சாதியினர் வெறியாட்டம் : 2 பேர் வெட்டி படுகொலை, 10 பேர் படுகாயம்!!
மானாமதுரை அருகே கச்சநத்தம் கிராமத்தில் ஆதிக்க சாதியினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த 2 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 10-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
கச்சநத்தம் மற்றும் ஆவரங்காடு கிராமங்களில்...