செய்திகள்

காட்டுக்குள் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் : மோப்ப நாயால் சிக்கிய தடயம்!!

0
மணப்பாறை அருகே உள்ள வனப்பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் அரை நிர்வாணமாக, அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி தச்சமலை வனப்பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண்...

நீ யாருக்கும் கிடைக்ககூடாது : நடுரோட்டில் காதலியின் கழுத்தை அறுத்த காதலன்!!

0
தமிழகத்தில் இளம் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்த காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் உள்ள நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோகன். இவருக்கு அசோனா(20) என்ற மகள்...

டோனியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

0
இந்திய கிரிக்கெட் வீரர் டோனியின் ஒட்டுமொத்த சொத்துமதிப்பு 637 கோடி ஆகும், இந்தியளவில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் டோனி, 3வது இடத்தில் இருக்கிறார். அதுவும் 2014ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில்...

காதலியை கொன்று ஏழு துண்டாக வெட்டிய காதலன் : அதிர்ச்சிக் காரணம்!!

0
தைவான் நாட்டில் கன்னித்தன்மை தொடர்பில் தம்மை ஏமாற்றியதாக கூறி காதலியை கொன்று உடலை 7 துண்டாக வெட்டிய காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். தைவான் நாட்டில் Banqiao மாவட்டத்தில் குத்துச்சண்டை பயிற்சியாளராக செயல்பட்டு வருபவர் 28...

பிறந்த பெண் குழந்தையை எரித்து கொன்றது ஏன்? தந்தை பரபரப்பு வாக்குமூலம்!!

0
தமிழ்நாட்டில் பிறந்த பெண் குழந்தையை எரித்து கொலை செய்த தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவருக்கும் இவரது மனைவி வேண்டாவுக்கும் ஏற்கெனவே இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வேண்டாவுக்கு...

மலையடிவாரத்தில் எரித்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்: அதிர்ச்சியடைந்த பொலிசார்!

0
தமிழகத்தில் இளம் பெண் ஒருவர் மலையடிவாரத்தில் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.செங்கல்பட்டு அடுத்த பழவேலி மலையடிவாரத்தில் செங்கல்பட்டு எஸ்ஐ சுப்பிரமணியன் தலைமையில் பொலிசார் இன்று அதிகாலை ரோந்து பணியில்...

முன்னாள் காதலர்களைப் பழிவாங்க இளம்பெண் செய்த செயல்: நீதிமன்றம் அளித்த வித்தியாசமான தீர்ப்பு!!

0
தனது முன்னாள் காதலர்கள் ஒவ்வொருவரையும் பழி வாங்கும் விதத்தில் கனடாவைச் சேர்ந்த ஒரு பெண் அவர்களுக்கு போலியாக “ஆந்தராக்ஸ் பவுடர்” அனுப்பி டார்ச்சர் செய்துள்ளாள். அவளால் இத்தனை பேருக்கு ஏற்பட்ட மன உளைச்சல், பொது...

மனித உயிர்களை பலியெடுக்கும் அமானுஷ்ய தீவு, காற்றில் கரைந்து போகும் மனிதர்கள் : அதிர்ச்சி!!

0
இந்த உலகு கடவுள் மனிதனுக்கு கொடுத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றாலும், மனிதர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத அமானுஷ்யங்களும் பிரம்மிக்க வைக்கும் ஆச்சர்யங்களும் நிறைந்ததாகத்தான் காணப்படுகின்றது. உயிர்கொல்லும் அமானுஷ்ய தீவு, காற்றில் கரைந்து விடும் மனிதர்கள், அழைத்துச்செல்லும்...

மனிதன் பூமியை கைவிட்டுச் செல்லவேண்டிய நேரம் நெருங்கிவிட்டது : அதிர்ச்சித் தகவல்!!

0
வரும் காலங்களில் மனித இனம் வாழவேண்டும் என்றால் சந்திரனுக்கு 2020இலும், செவ்வாய்க்கு 2025இற்குள்ளும் விண்வெளி ஆய்வாளர்களை அனுப்ப வேண்டும். ஏனென்றால் நாம் பூமியை விட்டு வெளியேற வேண்டிய காலம் மிக விரைவில் வரப்போகிறது என...

கேரளாவில் இளைஞன் ஆணவக் கொலை செய்யப்பட்ட கொடூரம்!!

0
கேரளாவில் காதலித்து திருமணம் செய்ததற்காக இளம்பெண்ணின் உறவினர்களால் இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் தலித் கிறிஸ்துவ குடும்பத்தை சேர்ந்தவர் கெவின் பி ஜோசப், கல்லூரியில் படிக்கும் போது கெவினுக்கும்,...