செய்திகள்

மனைவி இறந்ததால் கணவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்த பரிதாபம்!!

0
தனது மனைவின் சடலத்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை என தெரிவித்து கணவர் அவரது வீட்டின் அருகில் உள்ள மரமொன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.பொலன்னறுவை அபேபுரகம பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு தற்கொலை செய்து...

12 வயதுச் சிறுவன் அடித்துக் கொலை : நண்பர்கள் கைது!!

0
12 வயதுச் சிறுவனை, அவனது நண்பர்கள் மூவர் இணைந்து அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கே.பெருமாள்பட்டியைச் சேர்ந்த 12 வயது சிறுவனான...

படையெடுக்கும் விரிபுடையன் பாம்புகள்: அச்சத்தில் மக்கள்!!!

0
ஏறாவூர் நகரப் பிரதேசத்தில் நச்சுப் பாம்புகள் மக்கள் வாழும் குடியிருப்புக்களுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளன.ஏறாவூர் - பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயத்திற்கு அருகிலுள்ள வடிகானுக்குள் பாம்புகள் நுழைந்துள்ளதாக தகவல் பரவியுள்ளது. பின்னர் இப்பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து...

இந்திய கோயிலில் நடைபெற்ற இளவரசி மெர்க்கலின் பெற்றோர் திருமணம்: பல ஆண்டுகள் கழித்து வெளியான உண்மை!!

0
பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கலின் பெற்றோர் திருமணம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள இந்திய கோயிலில் நடைபெற்றது மெர்க்கலின் மாமா Johnson தெரிவித்துள்ளார். இந்தியாவில் உருவான யோகா கலையின் மீது மெர்க்கலுக்கு மட்டுமின்றி அவரது...

கர்ப்பமாக இருப்பது தெரியாமலேயே குழந்தை பெற்றெடுத்த இளம் பெண்: ஆச்சரிய சம்பவம்!!

0
அமெரிக்காவில் இளம் பெண் ஒருவர் தான் கர்ப்பமாக இருப்பது தெரியாமலே இருந்த நிலையில் குழந்தை பெற்றெடுப்பதற்கு சில நிமிடங்கள் முன்னரே அதை உணர்ந்துள்ளார். பரா ஹேஜ் என்ற பெண் தனது வருங்கால கணவர் டெரிக்...

வளர்ப்பு மகனுடன் தாய்க்கு தகாத உறவு: வெளிச்சத்துக்கு வந்த அசிங்கம்!!

0
அமெரிக்காவில் வளர்ப்பு மகனுடன் தாய்க்கு தகாத உறவு இருந்த நிலையில் தாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கர்லா விண்டர்பீல்ட் என்ற பெண் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணிபுரிந்த நிலையில் தன்னிடம் படித்த மாணவன் ஒருவரை வளர்ப்பு...

மாணவியை நீண்ட நேரம் கட்டிப்பிடித்து சர்ச்சையில் சிக்கிய மாணவன் எடுத்த மதிப்பெண் தெரியுமா?

0
கேரளாவில் மாணவியை நீண்ட நேரம் கட்டிப்பிடித்ததாக சர்ச்சையில் சிக்கிய மாணவன் 12 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளான். கேரளா, திருவனந்தபுரத்தில் உள்ள செயிண்ட் தாமஸ் மத்திய பள்ளியில் 11-ம்...

15 வயதான சிறுவன் கத்தியால் குத்திக்கொலை!

0
ஷெபீல்ட்டில் 15 வயதான சிறுவன் அதே வயது கொண்ட மற்றொரு சிறுவனைக் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கத்தியால் குத்திய 15 வயதான சிறுவன் நேற்று Lowedges என்னும்...

மதுபோதையில் மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்: அதிர்ச்சி சம்பவம்!!

0
புதுச்சேரியில் மதுபோதையில் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.லாஸ்பேட்டையை சேர்ந்த ஆறுமுகம் அதிக மதுப்பழக்கம் உள்ளவர். இதன் காரணமாக மனைவி சரஸ்வதியுடன் அவர் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். இந்நிலையில்...

தந்தையை கொன்று பிணத்தின் மேல் தூங்கிய மகள்: அதிர்ச்சி சம்பவம்!!

0
இந்தியாவில் அசாம் மாநிலம் பிஸ்வநாத் மாவட்டத்தை சேர்ந்த முதுகலை பட்டம் பெற்ற இளம்பெண் அவரது குடும்பத்தாரோடு சேர்ந்து தனது தந்தையை கொன்று வீட்டிற்குள்ளேயே புதைத்துள்ளார். அந்த இளம் பெண் வீட்டில் தூங்கி கொண்டிருக்கும்போது அவரின்...