செய்திகள்

இவ்வளவு கோரமா ஏன்? சுட்டுக் கொல்லப்பட்ட பெண்! கதறும் தாய்- மனதை உருக்கும் சம்பவம்!

0
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான ஸ்னோலின் தாய் வனிதா, மகளை இழந்த துக்கம் தாங்காமல் கதறிக் கொண்டிருக்கும் சம்பவம் பார்ப்போரின் மனதை உருக்குகிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில்...

ஐபிஎல் 2018 : வாட்சன் அதிரடியால் கோப்பையை கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ்!!

0
ஐபிஎல் 11 வது இறுதிப்போட்டியில் வாட்சனின் அதிரடி ஆட்டத்தால் ஐபிஎல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றுள்ளது. ஐபிஎல் டி20 தொடரின் இறுதிப்போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டோனி தலைமையிலான...

கூட்ட நெரிசலில் சிக்கிய ஸ்ரீதேவி மகள் அலறி அடித்து கொண்டு ஓடிய பரிதாபம் : நடந்தது என்ன!!

0
மறைந்த ஸ்ரீதேவியை தாண்டி இப்போது அவரது மகள்களை பற்றி தான் ரசிகர்கள் அரிய ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கு ஏற்றார் போல் அவரது மகள்கள் பற்றி நிறைய செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. சமீபத்தில் ஜான்வி...

கொதிக்கும் எண்ணெய்யில் கைவிட்ட சிறுமி… கண்கலங்க வைக்கும் காரணம்!

0
குஜராத்தில் சிறுமி ஒருவர் கள்ளத் தொடர்பில் ஈடுபடவில்லை என்பதை நிரூபிக்க கொதிக்கும் எண்ணெயில் சிறுமி கையைவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தில் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள பகவதிபரா பகுதியைச் சேர்ந்தவர், ராகுல் பர்மர்....

கர்ப்பிணி மகளை துடிதுடிக்க கொலை செய்த தாய்: பதறவைக்கும் சம்பவம்!

0
அமெரிக்காவில் பெற்ற மகளை தாய் கொடூரமாக கொலை செய்த வழக்கில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கிரீனி கவுண்டியை சேர்ந்த வோண்டா ஸ்டார் ஸ்மித் என்ற பெண் தனது மகள் ஜெசி மோரிசன்...

ஏமாற்றிய பயண ஏற்பட்டாளர்: 7 மில்லியன் டொலர்கள் நஷ்ட ஈடு கேட்கும் பெண்!

0
ஒரு வருடத்திற்கு முன் கியூபாவிற்கு சுற்றுலா சென்ற ஒரு குழுவிலுள்ள மாணவர்களை, டொரண்டோ பயண ஏற்பாட்டாளர் நிறுவனம் ஒன்றின் சார்பாக, 14 நாட்கள் மேற்பார்வையிடும் வேலையைச் செய்தார் D'Andra Montaque(23). அந்த நிறுவனம் Montaque...

காரில் குழந்தையை பூட்டிவைத்து சென்ற தந்தை: துடிதுடித்து உயிரிழந்த சோகம்!

0
அமெரிக்காவில் வளர்ப்பு குழந்தையை தந்தை காரின் உள்ளே வைத்து சென்று மறந்த நிலையில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.மாட் பார்கர் என்பவர் தனது மனைவி ஜெனி பெர்கர் மற்றும் தனது இரு பிள்ளைகளுடன் வசித்து...

கைக்குழந்தையுடன் தூங்கிய பெண்ணிற்கு நிகழ்ந்த கொடுமை… இருவரும் பலியான சோகம்!

0
இந்தியாவில் உத்தரபிரேதசத்தில் இரவில் தூங்கும் போது பாம்பு கடித்தது தெரியாமல் பாலூட்டியதால் தாய், குழந்தை என இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரேதச மாநிலத்தில் உள்ள மண்ட்லா கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் நேற்று...

பிறப்புறுப்பில் கஞ்சாவை மறைத்து வைத்திருந்த கர்ப்பிணி: அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!

0
மெக்ஸிகோ நாட்டில் கர்ப்பிணி பெண் ஒருவர் தனது பிறப்புறுப்பில் 1 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். Gloria (37) என்ற பெண்மணி தனது வயிற்றில் குழந்தையின் அசைவை தான் உணரவில்லை...

பகலில் பாகனை கொன்று விட்டு இரவில் தேடிய யானை: நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்!!

0
தமிழகத்தின் திருச்சி சமயபுரம் கோயிலில், மசினி என்னும் கோயில் யானை தனது பாகனை காலால் மிதித்து கொன்றுவிட்டு, இரவில் அவரை காணாமல் தேடிய சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் சமயபுரம் மாகாளிக்குடி...