உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்து சிறுவன்!! விரைந்த முஸ்லிம் ஊழியர்..
பீகாரில் முஸ்லிம் ஊழியர் ஒருவர் ரமழான் நோன்பை பாதியில் முடித்து இந்து சிறுவனுக்கு ரத்த தானம் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பீகார் மாநிலம் கோபால் கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர் பூபேந்திரகுமார்.இவரது மகன் புனித்குமார்...
பழத்தை திருடியவரை மரத்தில் கட்டி வைத்து உதைத்த பொது மக்கள் – என்ன பழம் தெரியுமா?
உத்தரப்பிரதேசத்தில் முலாம் பழத்தை திருடியவரை, மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஈட்டா மாவட்டத்தில் முலாம் பழத்தை திருடியதாக வாலிபர் ஒருவர் மரத்தில் கட்டி வைத்து சராமாரியாக அடித்து...
தூத்துக்குடியில் பறக்கும் காவல்துறை ட்ரோன்கள்: குளியலறை செல்ல முடியாமல் பெண்கள் அவதி!!
தூத்துக்குடி நகரில் ஏற்பட்ட கலவரத்திற்கு பின் ட்ரொன்கள் மூலமாக மக்களை கண்காணித்து வருகிறது காவல்துறை.ஸ்டெர்லைட் போராட்டத்தை ஒட்டி நடந்த கலவரத்தில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த...
காதலித்ததால் தாறுமாறாக தாக்கப்பட்ட வாலிபர்: கட்டிப்பிடித்து காப்பாற்றிய சப் இன்ஸ்பெக்டர்.
கோயிலில் நடைபெற்ற கலாட்டா சம்பவத்தில் தாக்கப்பட்ட வாலிபர் ஒருவரை காவல்துறை அதிகாரி கட்டிப்பிடித்து காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள நைனிடால் பகுதி கோயில் ஒன்றிற்கு கடந்த 22ஆம் தேதி இஸ்லாமிய...
வாசிப்பவர்களின் கண்களை கலங்க வைக்கும் 16 சிறுமியின் நிலை! நெஞ்சம் நெகிழும் மரணம்!
'ஆண்டவன் நல்லவர்களை அதிகம் சோதிப்பார் ஆனால் கைவிடமாட்டார் கெட்டவர்களுக்கு அதிகமாக அள்ளி வழங்குவார் ஆனால் கைவிட்டு விடுவார்' இந்த வசனங்களெல்லாம் வெறும் வார்த்தைகளா என சிந்திக்க தோனுகிறது.
இந்தியாவில் சாதனைப்படைத்த அந்த மாணவிக்கு நேர்ந்த...
12 வயதுச் சிறுமியை பலாத்காரம் செய்த 5 சிறுவர்கள்!!
இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் 12 வயது சிறுமியை மிரட்டி 5 சிறுவர்கள் தொடர் 2 மாதம் வரை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்திய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சிறுவர்களில் இருவரை...
75 வயது தந்தையை வெட்டிக்கொலை செய்த மகள்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!
அசாம் மாநிலத்தில் இளம் வயது மகள் ஒருவர் தனது வயதான தந்தையை கொலை செய்து புதைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீஸ்வாநாத் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் முதுகலைப்பட்டம் படித்து வருகிறார். இவரது வீட்டின் பின்புறத்தில்...
திருமணமான 15 நிமிடத்தில் மனைவியை விவாகரத்து செய்த கணவன்!!
துபாயில் திருமணம் செய்துகொண்ட 15 நிமிடத்தில் ஷேக் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.குறித்த மணமகன் 20,000 பவுண்ட்ஸ் கொடுத்து உங்களது மகளை திருமணம் செய்துகொள்கிறேன் என மணமகளின் தந்தையுடன் கூறியுள்ளார்.
இதற்கு மணமகளின்...
தங்கைக்கு ஏற்பட்ட நிலை எந்த ஏழைக்கும் நிகழக்கூடாது: நெகிழவைத்த பாசக்கார அண்ணன்!!
கொல்கத்தாவில் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் இறந்து போன தனது அன்பு தங்கையின் நினைவாக மருத்துவமனை ஒன்றை கட்டியுள்ளார்,
2004 ஆம் ஆண்டு சைதுல் லஷ்கரின் தங்கை மருஃபா, மார்புசளி தொற்றால்...
லண்டனின் முக்கிய நகர சபையின் நகர பிதாவாக தமிழர் தெரிவு!!
லண்டனின், கிங்ஸ்ரன் நகர பிதாவாக வைத்தீஸ்வரன் தயாளன் நேற்றைய தினம் பதவியேற்றுள்ளார்.கடந்த 3ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில்ல ரொல்வத் வட்டாரத்தில் லிபரல் டெமோக்கிரட்டிக் கட்சி சார்பில் போட்டியிட்ட இவர் பெருமளவான வாக்கு...