செய்திகள்

பெற்ற மகளை 6 மாதமாக சீரழித்த தந்தை… இதற்கு அவர் கூறும் காரணம் என்ன தெரியுமா?

0
குர்கானில் 37 வயது மதிக்கத்தக்க தந்தை தனது முதல் மனைவிக்கு பிறந்த 13 வயது மகளை 6 மாதங்களாக பலாத்காரம் செய்தார். இதை கையும் களவுமாக பிடித்த அந்த நபரின் இரண்டாவது மனைவி...

இறக்கப் போகிறேன் சேட்டா : கணவனுக்கு மனைவி எழுதிய உருக்கமான கடிதம்!!

0
நிபா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்த செவிலியர் தனது கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது. கேரளாவில் தற்போது நிபா வைரஸின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த...

தூத்துக்குடியில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூடு : வாயில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து பரிதாபமாக மாணவி பலி!!

0
தமிழகத்தில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாணவி ஒருவர் வாயில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் பரிதாபமாக இறந்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் சுற்று பகுதி கிராம மக்கள்...

பாலியல் உறவுக்கு மறுத்ததால் பெண் படுகொலை : அதிர்ச்சி சம்பவம்!!

0
தமிழகத்தில் பாலியல் உறவுக்கு மறுத்ததால் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் தனது மனைவி ஜெயந்தியை காணவில்லை என, கடந்த 18ஆம் திகதி...

8 வயதில் 3 கொலை! சைக்கே கில்லராக மாறிய சிறுவன் அதிர்ச்சி காரணம்!!

0
உலகின் பல்வேறு நாடுகளில் கொலை, கொள்ளை கற்பழிப்பு, கடத்தல் போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இப்படி இந்தியாவைச் சேர்ந்த 8 வயது சிறுவன் உலகின் இளம் வயது சீரியல்...

லண்டனில் தமிழ் இளைஞன் கொடூர கொலை: சந்தேகநபர் கைது!!

0
லண்டனில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 44 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேற்கு லண்டனில் வசித்து வந்த அருனேஸ் தங்கராஜா என்ற 28 வயதான இலங்கை தமிழ்...

கடல் கன்னி உருவத்தில் பிறந்த குழந்தை! 15 நிமிடத்தில் நடந்த சோகம்!

0
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடல் கன்னி வடிவில் குழந்தை ஒன்று பிறந்தது.ஆனால், இக்குழந்தை பிறந்து 15 நிமிடங்களுக்குள் உயிரிழந்தது. திக்‌ஷா கம்பல் எனும் பெண்ணுக்கு 1.8 கிலோ எடையுடன் பிறந்த அந்த குழந்தையின் கால்கள் இரண்டும்...

பெண்கள் சம்மதத்துடன் உறவு கொண்டதாக கூறிய நித்தியானந்தா: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

0
சாமியார் நித்தியானந்தா மீது பெண்களை பலாத்காரம் செய்ததாக எழுந்த வழக்கில் குர்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நித்தியானந்தா மீது பாலியல் தாக்குதல், மோசடி மற்றும் குற்றவியல் நடவடிக்கை ஆகிய புகாரை அவரின்...

மது போதையில் தகராறு : இருவர் வெட்டிக் கொலை!!

0
தமிழ்நாடு ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை பகுதியில் மது போதையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாலாந்தரவை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று திருமண நிகழ்ச்சி ஒன்று...

15 வயது சிறுமியைக் கொன்று உடலை 12 துண்டாக வெட்டிய கொடூரன் : அதிர்ச்சிக் காரணம்!!

0
இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள கழிவு நீர் ஓடையில் இருந்து வெட்டி துண்டாக்கப்பட்ட மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள்...