8 வருடங்களுக்கு பின் முதன் முறையாக சிரித்த பெண்: வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது என உருக்கம்!
ஆப்பிரிக்காவில் 27 வயது பெண் ஒருவர் 8 வருடங்களுக்கு பின் சிரித்துள்ளார், நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார்.
மத்திய ஆப்பிரிக்காவின் Cameroon பகுதியில் வாழ்ந்து வருபவர் Yaya. 27 வயதான இவருக்கு...
காதல் மயக்கத்தால் கணவரை கதற கதற கொலை செய்த மனைவி – எப்படி தெரியுமா?
கணவனை காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் சிட்லபுடிவலசா கிராமத்தைச் சேர்ந்தவர் கௌரிசங்கர ராவ்.
இவர் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி, அதே மாவட்டம் வீரகட்லம்...
தம்பி மனைவியை துண்டுதுண்டாக வெட்டி கொன்றது ஏன்? மைத்துனர் பரபரப்பு வாக்குமூலம்!
தமிழ்நாட்டில் தம்பி மனைவியை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி சாக்குமூட்டையில் கட்டி வீசிய மைத்துனரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மேலாளவந்தசேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப் ராஜசேகர். இவருக்கும் எஸ்தர்...
இட்லி மாவு விற்று கோடிக்கணக்கில் வருமானம்! வெளிநாடுகளில் அசத்தும் கேரளாவின் இளம் தொழிலதிபர்!!
இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த முஸ்தஃபா என்ற கணினி பொறியாளர், இட்லி மாவு உற்பத்தியில் தொழிலதிபராக உயர்ந்துள்ளார்.கேரளாவைச் சேர்ந்தவர் முஸ்தஃபா, கணினி பொறியியல் படித்து முடித்துவிட்டு பின்னர், பெங்களூருவில் உள்ள IIM-யில் மேலாண்மை...
திருமணத்திற்கு 5 நாட்கள் முன்பு மணமகளின் கையை துண்டாக்கிய முதலை: மணமகன் எடுத்த நெகிழ்ச்சி முடிவு!
ஜிம்பாவே நாட்டில் திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் முதலை கடித்தால் மணமகளின் வலது கை துண்டிக்கப்பட்டநிலையில், மருத்துவமனையில் வைத்து குறிக்கப்பட்ட நாளில் திருமணம் நடைபெற்றுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜிம்பாவே நாட்டைசேர்ந்த Zanele Ndlovu என்ற...
திருமணமான 10 நாட்களில் ரத்த வெள்ளத்தில் மனைவி? கணவனின் அதிர்ச்சிகர செயல்!
இந்தியாவில் திருமணமான 10 நாட்களில் மனைவியை கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரவிகாந்த் கிரி. இவருக்கும் பிங்கி என்ற பெண்ணுக்கும் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் திருமணம்...
கல்லூரியில் மர்மமாக இறந்து கிடந்த மாணவி : கதறும் பெற்றோர்!!
தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் பெற்றோர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் காயத்ரி என்ற மாணவி 3-ஆம்...
காதுக்குள் கரப்பான்பூச்சிகளுடன் 9 நாட்கள் வாழ்ந்த இளம்பெண்!!
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இளம்பெண் ஒருவர் காதுக்குள் கரப்பான்பூச்சியுடன் 9 நாட்கள் வாழ்ந்து வந்துள்ளார்.
புளோரிடா மாகாணத்தின் மெல்போர்ன் நகரில் குடியிருந்துவரும் Katie Holley சம்பவத்தன்று குளிர்ச்சியான ஏதோ ஒன்று காதுக்குள் நுழைந்தது போன்று...
ஒருநாள் மட்டும் தீவிரவாதியான பேராசிரியர் : இறப்பதற்கு முன் தந்தையிடம் உருக்கமான பேச்சு!!
ஒரே ஒரு நாள் மட்டும் தீவிரவாதியாக வாழ்ந்து உயிர்விட்ட உதவி பேராசிரியர் பற்றி உருக்கமான செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில் உள்ள பதிகாம் சைன்போரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும்...
மனைவி செய்த துரோகம் : தற்கொலை செய்த கணவரின் உருக்கமான கடிதம்!
இந்தியாவில் மனைவிக்கு வேறு நபருடன் தொடர்பு இருந்த நிலையில் மன அழுத்தத்தில் இருந்த கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் பெங்களூரை சேர்ந்தவர் மோகன் குமார் (34). இவர் மனைவி...