8 வயதில் மூன்று குழந்தைகளை கொலை செய்த உலகின் இளம் வயது கொலைகாரன்!
உலகளவில் இளம் வயதில் சீரியல் கில்லர் என அழைக்கப்படும் அமர்ஜித் சடா, தற்போது தனது பெயரை மாற்றிக்கொண்டு புது வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.தனக்கு, 8 வயது இருக்கையில் அமர்ஜித் 3 குழந்தைகளை...
திருமணமான 4 நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி!
இந்தியாவில் திருமணமான 4 நாளில் புதுப்பெண், கணவர் வீட்டில் உள்ள நகைகள் மற்றும் பணத்தை திருடி கொண்டு ஓடியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தரபிரதேச மாநிலத்தின் மீரட்டை சேர்ந்தவர் ராகேஷ் கன்சல். இவருக்கும் ஹிமானி என்ற...
சுவிஸ்லாந்தில் பரவும் அபூர்வ நோய் : அச்சத்தில் மக்கள்!
உண்ணிகள் என்னும் சிறு பூச்சிகள் மூலம் பரவும் பாக்டீரிய நோயான ரோடண்ட் பிளேக் என்னும் நோய் சுவிட்சர்லாந்து மக்களிடையே பரவி வருவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.Francisella tularensis என்னும் பாக்டீரியாவால் உருவாகும் இந்த...
300 பேருக்கு மரண தண்டனை விதித்த ஈராக் நீதிமன்றம்!!
ஈராக்கின் பல்வேறு பகுதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்த்து ஈராக் அரசு நடத்திய போரில், தீவிரவாதிகளின் முக்கிய நகரமான மொசூலை கடந்த ஆண்டு ஈராக் அரசு கைப்பற்றியது.இதனால், அதிகமான ஐஎஸ்...
பிரித்தானியா பாராளுமன்றத்தில் சிறுமி ஆஷிபாவுக்காக ஒலித்த குரல் : அரசு என்ன சொன்னது தெரியுமா?
இந்தியாவில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி ஆஷிபா குறித்து பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி பிரித்தானியா பாரளுமன்றத்தில் பேசியுள்ளார்.இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள கத்துவா பகுதியில்...
லண்டனில் வீட்டில் தனியாக இருந்த பெண் குத்திக்கொலை!
லண்டனில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Brixton பகுதியில் இருக்கும் 1 மில்லியன் மதிப்புள்ள வீட்டில் 38 வயது மதிக்கத்தக்க Samantha...
50 வயதில் காதல் திருமணம் செய்து கொண்ட மூன்று பிள்ளைகளின் தாய்!
50 வயதான விதவை பெண்ணொருவர் மூன்று பிள்ளைகளுக்கு தாயாக உள்ள நிலையில் நபர் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.இது ஒரு உணர்ச்சிபூர்வமான திருமணம் ஆகும், இது குறித்து கோமாலா என்ற அந்த...
புயலில் சிக்கிய விமானம் : சாகப் போவதாக குறுந்தகவல் அனுப்பிய பயணிகளின் திக் திக் நிமிடம்!
சவுத்வெஸ்ட் ஏர்லைன் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புயலில் சிக்கியதால், விமானத்தில் இருந்த பயணிகள் தங்கள் குடும்பத்தினருக்கு விமானம் மோதப் போகிறது என்று தகவல் அனுப்பியதாக கூறியுள்ளனர்.அமெரிக்காவின் Fort Lauderdale பகுதியிலிருந்து New Orleans-க்கு...
நாசாவின் கண்ணில் மண்ணைத் தூவி பூமியை நெருங்கிச் சென்ற இராட்சத விண்கல்!!
அண்டவெளியில் பயணிக்கும் விண்கற்கள் தொடர்பில் விண்வெளி ஆய்வு நிலையங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருந்து வருகின்றன.இக் கற்கள் பூமியைத் தாக்கலாம் என்பதனால் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஏற்கனவே நாசா நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்ததுடன்...
மனைவியுடன் சண்டைபோட்ட காதலியை 11 துண்டுகளாக வெட்டிய காதலன்!!
சூரத் மாநிலத்தில் தனது மனைவியுடன் அடிக்கடி சண்டைபோட்டு பணம் கேட்டு மிரட்டிய தனது காதலியை கொலை செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.சம்பவம் நடைபெற்ற அன்று, ஷேக் தனது காதலி சுலேக்காவை வீட்டுக்கு...