Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
நடிகை ராஷ்மிகா தெலுங்கில் விஜய் தேவரக்கொண்டா ஜோடியாக கீதா கோவிந்தம் படத்தில் நடித்து தெலுங்கு மற்றும் தமிழ்நாட்டு ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனார் ராஷ்மிகா மந்தனா. அந்த படத்திற்கு பிறகு அவர் நடித்த படங்கள்...
புரோகிதருடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண் இந்தியாவில் திருமணம் செய்து வைத்து புரோகிதருடன் புதுப்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் வினோத் மகாராஜ். திருமணமான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்....
காவ்யா படங்களை விட சீரியல்கள் தான் மக்களிடம் அதிகம் போய் சேர்கிறது. அப்படி கன்னட சினிமாவிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் நந்தினி. இதை நிதின் என்பவர் இயக்க நாம் அனைவருக்கும் தெரிந்த நடிகர்...
கேரளாவில் குடும்பத்துடன் வசித்து வந்த தமிழருக்கு லாட்டரியில் ரூ 5 கோடி பரிசு விழுந்துள்ள நிலையில் அவர் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றுள்ளார். தமிழ்நாட்டின் திருநெல்வேலியை சேர்ந்தவர் செல்லையா. இவர் மனைவி சுமதி. தம்பதிக்கு சஞ்சிவ்...
பெண்ணிற்கு நேர்ந்த கதி தமிழகத்தில் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டிய நிலையில், அவரை தீ வைத்து கொலை செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். சென்னை, கொரட்டூர் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர்...
பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய சாமியார் தமிழகத்தில் பில்லி, சூனியம் போன்றவைகளை நீக்கி தருவதாக, மந்திரவாதி என்று கூறி பல பெண்களை சீரழித்த போலி சாமியாரை பொலிசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள...
கண்ணீர் விட்டு அழுத நடுவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியின் மூலம் பலர் தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இளைஞர் ஒருவரின் திறமை நடுவர்கள் முதல் அனைவரையும் கண்ணீர்...
இந்தியாவில் தன் மகனுடன் சேர்ந்து 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 36 வயது தாய் தேர்ச்சி பெற்றிருப்பதால், அவருக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. ஒடிசாவை சேர்ந்தவர் பசந்தி முதுலி. 36 வயதாகும் இவர்...
அலறியடித்து ஓடிய கணவன் தமிழகத்தில் கூலித்தொழிலாளியை கொலை செய்ய முயன்ற மனைவி மற்றும் அவரது ஆண் நண்பரை பொலிசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முருகேசன். இவரது மனைவி பிரியா....
பிச்சை எடுக்கும் 6 வயது சிறுமி இந்தியாவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாய்க்கு உணவளிக்க 6 வயது சிறுமி பிச்சை எடுத்த சம்பவம் மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் கோப்பால்...