Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
கொரோனாவால்.. கொரோனாவால் பாதிகப்பட்டு மரணித்த மருத்துவரின் கடைசி ஆசைப்படி அவரது உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்று அவரது மனைவி ஆனந்தி, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்த...
கொரோனாவால் நடக்கும் துயரம்.. இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தில் பசியின் கொ டுமையால் இறந்தவரின் உடலை தன்னார்வலர் ஒருவர் சைக்கிளில் எடுத்து செல்லும் புகைப்படம் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு...
16வருடம் காத்திருந்த தாய் சினிமா ஆசையில், வீட்டை விட்டு கிழம்பிய மகன் 16வருடங்களுக்கு பின் கொரோனா ஊரடங்கால் வீடு திரும்பியுள்ளார். சாத்தூரில் நந்தவனப்பட்டி தெருவில் வசிக்கும் லட்சுமி. இவர் சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வந்துள்ளார்....
பிரசவ வலியால்.. தமிழகத்தில் பிரசவ வலியால் துடிதுடித்த பெண் நடுரோட்டில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலை அருகே உள்ள துளசி லேஅவுட் பகுதியில் ஏராளமான ஒடிசா மாநிலத்தவர் சாலையில் வசித்து வருகின்றனர். கூலி...
1000 கி.மீ சைக்கிளில்.. இந்தியாவில் திருமணத்திற்காக கொரோனா ஊரடங்கை மீறி 1000 கி.மீ தொலைவில் உள்ள சொந்த ஊருக்கு சைக்கிளில் சென்ற மணமகன் பொலிசாரிடம் சிக்கி தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார். 24 வயதான தொழிற்சாலை ஊழியரான சோனும்குமார்...
6 நாட்கள் தவித்த மருமகள்.. கொரோனா வைரஸிற்கான அறிகுறிகளைப் பெற்றிருந்த என்.எச்.எஸ் மருத்துவர் லண்டனில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் உயிரிழந்த நிலையில், அவரது உடலை கண்டுபிடிப்பதற்கு ஆறு நாட்கள் ஆகியுள்ளது. பிலிப்பைன்சை சேர்ந்த 51 வயதான...
கதறி அழுத மகன் தமிழகத்தில் தந்தையின் உடலுக்கு அடக்கம் செய்ய முடியாமல் தவித்த மகனுக்கு, இன்ஸ்பெக்டர் ஒருவர் உதவியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 26-ஆம் திகதி உடல் நிலை சரியில்லாமல்...
இளைஞன்.. கொரோனா பரவலை தடுப்பதற்காக இளைஞன் ஒருவன் தன்னுடைய நாக்கை அறுத்து அம்மனுக்கு காணிக்கையாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2000-க்கும்...
ராஜேஷ் ஜெயசீலன் இங்கிலாந்தின் வாடகை டக்ஸி செலுத்துனரான தமிழர் ஒருவரின் மரணம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. டாக்ஸி சாரதிகள் கொரோனாவினால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்து, அவரது வீட்டு உரிமையாளர் அவரை வீட்டை விட்டு வெளியேற்றியிருந்த...
கொ ரோனா அறிகுறி.. இந்தியாவில் கொரோனா அறிகுறியுடன் ம ருத்துவமனையில் உள்ள அ றையில் த னிமைப்படுத்தப்பட்ட பெ ண் ம ருத்துவரால் ப லாத்கா ரம் செ ய்யப்பட்டார் என்ற செய்தி புகைப்படத்துடன்...