Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
மாணவி ரித்தி
கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கியதன் காரணமாக வேலை இல்லாமல் தவிக்கும் ஏழைகளுக்கு 6-ம் வகுப்பு மாணவி ரித்தி ரூ.6 லட்சம் நிதி திரட்டி உதவிகள் செய்துள்ளார்.
ஐதராபாத் நகரில் உள்ள சர்வதேச பள்ளிக்கூடம்...
ஊரடங்கு உத்தரவால் அவலம் : தெரு நாய்களுடன் பாலை பகிர்ந்து கொண்ட மனிதர் : கொடூர சம்பவம்!!
Vinthai Admin - 0
கொடூர சம்பவம்
இந்தியாவில் சாலையில் கொட்டிக் கிடந்த பாலை தெரு நாய்களுடன் மனிதரும் பகிர்ந்து கொண்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் ஏப்ரல் 14ம் திகதி வரை விதிக்கப்பட்டிருந்த ஊடரங்கு உத்தரவு தற்போது மே...
சாலையில் கிடக்கும் அழுகிய வாழைப்பழங்களை உண்ணும் கூலித் தொழிலாளர்கள் : கண்கலங்க வைக்கும் காணொளி!!
Vinthai Admin - 0
கூலித் தொழிலாளர்கள்..
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் நிலையில், டெல்லியில் இருக்கும் பிற மாநில கூலித் தொழிலாளர்கள் சாலையோரம் தூக்கி வீசப்பட்ட அழுகிய வாழைப்பழங்களை உண்ணும் அவலநிலைக்குத் தள்ளப்பட்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
கொரோனா...
டிக் டாக் காதல் மன்னன்
தமிழகத்தில் கணவனை பிரிந்து வாழும் பெண்ணிடம் பழகி வந்த டிக் டாக் நண்பர், அவரிடம் இருந்து நகை மற்றும் பணத்தை வாங்கிவிட்டு, திருப்பி கேட்டால் புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றிவிடுவேன்...
ஆறு மாதக் குழந்தை..
பிறக்கும்போது வெறும் 5 பவுண்டுகள் 4 அவுன்ஸ் எடை கொண்டிருந்த ஒரு பிரித்தானியக் குழந்தை ஏற்கனவே பட்ட பாடு போதாது என்று, கொரோனாவும் அவளைக் குறிவைத்துள்ளது.
Erin Bates என்ற அந்த...
பிறந்த சில நிமிடங்களில் நீல நிறமாக மாறிய குழந்தை : கொரோனா தடுப்பு பணியால் குழப்பம்!!
Vinthai Admin - 0
நீல நிறமாக மாறிய குழந்தை..
இந்தியாவில் பிறந்த சில நிமிடங்களில் நீல நிறமாக மாறிய நிலையில் எதிர்பாராத திருப்பமாக குழந்தையை காப்பாற்ற பைக்கை ஆம்புலன்ஸாக மாற்றிய மருத்துவரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
மும்பையின் அலிபாக்...
17 பேருக்கு கொரோனா..
இந்தியாவில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில், நாடு முழுவதும் கொரோனா தொற்று தற்போது பரவி வருகிறது. எனவே இந்திய அரசு தீவிரமாக கட்டுப்படுத்தும்...
கொரோனா..
இந்தியாவில் கொரோனாவால் கொண்டு வரப்பட்ட ஊரடங்கு விதிகளை மீறிய வெளிநாட்டினர் சிலருக்கு அந்நாட்டில் இருக்கும் பொலிசார் கொடுத்த வித்தியாசமான தண்டனையின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகின் பல்வேறு...
கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த தமிழர் பலி : சொந்த ஊருக்கு உடலை அனுப்பாமல் அங்கே புதைத்த துயரம்!!
Vinthai Admin - 0
கொரோனாவால்..
இந்தியாவின் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட தமிழர் ஒருவர் கொரோனா வைரஸ் காரணமாக அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் தலைநகர் டெல்லியில் கடந்த...
துயரம்..
இந்தியாவில் கொரோனா பரவலால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் தனது குழந்தைகளுக்கு உணவு இல்லை என்ற விரக்தியில் தாயார் ஒருவர் 5 பிள்ளைகளையும் கங்கை நதியில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரபிரதேச மாநிலம்...









