Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
இஷா - ஆனந்த் முகேஷ் அம்பானியின் மகள் இஷா மற்றும் அவரின் வருங்கால கணவர் ஆனந்துக்கு ரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா பரிசாக வழங்கப்படவுள்ளது. இஷா - ஆனந்த் திருமணம் அடுத்த மாதம் 12-ஆம் திகதி நடைபெறவுள்ளது. திருமணத்துக்குப் பிறகு மும்பை ஒர்லி கடற்கரையில் உள்ள புகழ்பெற்ற கிலிட்டா பங்களாவில் புதுமணத் தம்பதி குடியேறுகின்றனர். கிலிட்டா கட்டடம் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்துக்குச் சொந்தமாக இருந்தது. கடந்த 2012-ம் ஆண்டு இந்தக் கட்டடத்தை...
உயிரைவிட்ட ரஜினிகாந்த் சென்னையில் ஏம்ப்பா கொலை செஞ்ச என்று மகள்கள் கேட்டதால் மனமுடைந்த ஆட்டோ ஓட்டுனர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை துரைப்பாக்கம் ராஜீவ்காந்தி சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே மின்னல் வேகத்தில் வந்த ஆட்டோ மோதியதில் தேவதாஸ் என்பவர் பலியானர். இதனால் பயந்து போன கண்ணகி நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரஜினிகாந்த், அந்த இடத்திலிருந்து ஆட்டோவில் தப்பினார். குடிபோதையில் இருந்த ரஜினிகாந்த்தை பொலிசார் மடக்கி பிடித்தனர். அவரிடம்...
சிதைக்கப்பட்டு உயிரிழந்த மாணவி தருமபுரி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி காட்டுக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் முக்கிய சாட்சிகளிடம் நீதிபதி ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளார். தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சிட்லிங் மலைகிராமாத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்தார். இயற்கை உபாதை கழிப்பதற்காக காட்டுக்குள் சென்ற மாணவியை , அதே பகுதியை சேர்ந்த ரமேஷ்...
செல்பி மோகம் டெல்லியில் புதிதாக திறக்கப்பட்ட பாலத்தில் திருநங்கைகள் 4 பேர் திடீரென ஆடைகளை களைந்து நிர்வாணமாக நடனமாடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி யமுனை நதிக்கரையில் கட்டப்பட்டுள்ள சிக்னேச்சர் என்ற புதிய பாலத்தை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 4ம் தேதியன்று திறந்து வைத்தார். பாலம் திறக்கப்பட்டதிலிருந்து ஏராளமான பொதுமக்கள் ஆபத்து விளைவிக்கும் வகையில் புகைப்படம் எடுத்து வருகின்றனர். அவர்களை தீவிரமாக கண்காணித்து பொலிஸாரும் கைது செய்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு...
கஜா புயல் கஜா புயலால் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். கஜா புயல், நாகை வேதாரண்யம் இடையே நள்ளிரவு 12.30 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கியது. இதன் காரணமாக நாகை, கடலூர், காரைக்கால், திருவாரூர் மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது. புயல் கரையை கடக்கத் தொடங்கிய போது புதுச்சேரியில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று...
கஜா புயல் தமிழகத்தில் கஜா புயல் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் கஜா புயல் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளது. கஜா புயல் காரணமாக 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இரவு 12 மணியில் இருந்து 3 மணிக்கு இடையில் கஜா புயல் கரையை கடந்தது. புயல் கரையை கடந்த போது, 120 கிலோ...
கஜா புயல் கஜா புயல் எப்படி கரையை கடந்தது என்பதை காட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையை கஜா புயல் புரட்டி போட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கஜா புயலானது இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே பயங்கர வேகத்தில் கரையை கடந்தது. இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளது. ஒரு வீடியோவில் புயல் மிக அதிக வேகத்தில் சென்றது தெளிவாக தெரிகிறது. கஜா புயலின் கண் பகுதி...
தீபிகா படுகோன்-ரன்வீர் சிங் ஹிந்தி நடிகை தீபிகா படுகோன்-ரன்வீர் சிங் இருவரும் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்களை வெளியிடாததை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கிண்டல் செய்துள்ளார். இத்தாலியில் பிரபல ஹிந்தி நடிகை தீபிகா படுகோனுக்கும், நடிகர் ரன்வீர் சிங்கிற்கும் கொங்கனி முறைப்படி நேற்று திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என சுமார் 40 பேர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களது திருமணம் தொடர்பான எந்த புகைப்படமும் வெளியாகவில்லை. அதாவது...
பெண் கண்ணீர் தஞ்சாவூர் மாவட்டத்தில் அண்ணன் போன்று பழகிய இளம்பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 9 மாதங்களுக்கு முன்னர் தந்தையை இழந்த, திருமணம் ஆகாத 21 வயது இளம்பெண் புவனா, மீரா சில்க்ஸ் என்ற ஜவுளிக் கடையில் பணியாற்றி வந்துள்ளார். அந்தக் கடைக்கு அடிக்கடி வந்து செல்லும் கடை உரிமையாளரின் நண்பனான சின்னப்பா என்பவன் இளம்பெண்ணிடம் அண்ணன் ஸ்தானத்தில் பழகி வந்துள்ளார். இளம் பெண்ணும், அந்த நபரிடம் நன்றாக...
கொடூர கொலை இந்திய தலைநகர் டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் இருந்து மனைவியை கொலை செய்த விவகாரத்தில் கணவனின் காதலியை பொலிசார் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட தீபிகாவின் கணவர் விக்ரம் சவுகானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 35 வயது ஷெஃபாலி பாசின் என்பவரையே பொலிசார் தற்போது கைது செய்துள்ளனர். இவர் 6 மாத கர்ப்பிணி என விசாரணையில் தெரியவந்துள்ளது. தீபிகாவின் கொலை தொடர்பாக கணவர் விக்ரமுடன் மேற்கொண்ட விசாரணையில் குறித்த...