Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
அதிர்ச்சி சம்பவம் தமிழகத்தில் மனைவி நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன், மனைவி வீட்டிற்கே சென்று அவரை கொடூரமாக கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (24). இவருக்கும் ராஜ்குமார் (30)...
தொப்பையை வேகமாக குறைக்க முலாம் பழத்தில் 95% நீர்ச்சத்துக்கள், விட்டமின்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் போன்ற ஆரோக்கியமான சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ள‌து. இந்த பழத்தில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு...
தமிழ்பெண்ணின் கதை உடல் பருமன் காரணமாக கணவரால் வெறுத்து ஒதுக்கப்பட்டு அவமானங்களை சந்தித்த ரூபி என்ற தமிழ்பெண் இன்று பலருக்கும் முன் மாதிரியாக இருக்கிறார். 6 வயது மகனின் தாயான ரூபி பியூட்டி அசாமில்...
நேர்ந்த சோகம் அமெரிக்காவில் 16 வயது சிறுவனால் இந்தியர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் சுனில் எட்லா (61). இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர்...
திகட்டாத காதல் பிரித்தானியாவில் உள்ள denbighshire பகுதியில் தன்னைவிட 26 வயது இளையவரான நபரை 30 ஆண்டுகள் காதலித்து 100 வயது மூதாட்டி ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. பிரித்தானியாவின்...
அதிர்ச்சி சம்பவம் இந்தியாவில் கணவர்கள் உயிரோடு இருக்கும் போதே 22 பெண்கள் விதவை பென்ஷன் வாங்கி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள பட்ஸ்கஞ்ச் கிராமத்தை சேர்ந்த ஆண் ஒருவர் 10 நாட்களுக்கு...
அதிர்ச்சியில் மனைவி பிரித்தானியாவில் 16 வயது சிறுமியுடன் தனது கணவர் ஓடி போய் அவரையே திருமணம் செய்து கொண்டு விட்டதாக மனைவி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். ஆண்டி டெல்போர்ட் (47) என்பவர் தனது மனைவி...
அதிர்ச்சி முடிவு இந்தியாவில் செல்போன் காணாமல் போனதால் மன அழுத்தத்தில் இருந்த பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்தவர் நிகிதா (16). இவர் அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில்...
விமான பெண் ஊழியர் இண்டிகோ விமான நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் குவஹாத்தியை சேர்ந்த மவுசாமி கவுதம் (35) இண்டிகோ விமான...
பலியான சோகம் தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் பூப்பெய்ததால் தனியாக தங்க வைக்கப்பட்ட சிறுமி, கஜா புயலுக்கு பலியான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கஜா புயலின் அசுர தாக்குதலால் தமிழகத்தின் நாகை, வேதாரண்யம், பேராவூரணி, முத்துப்பேட்டை,...