Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
வெளிநாட்டு மாப்பிள்ளை… இரவு ஒட்டலில் தங்கிய மணப்பெண் : நின்று போன திருமணத்தால் கவலைப்படும் பெற்றோர்!!
Vinthai Admin - 0
வெளிநாட்டு மாப்பிள்ளை
திருமணங்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படுவது பெரும் பொருள் இழப்போடு, மிகுந்த மனஉளைச்சலையும், தேவையற்ற பல பிரச்சினைகளையும் உருவாக்கிவிடுகிறது.
திருமணம் நடந்த பின்பு இருவருக்கும் பிடிக்காமல் போய், விவாகரத்து செய்யும்போது எத்தகைய நெருக்கடிகள்...
வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற தமிழக இளைஞனுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை : மகனை காப்பாற்றுப்படி கதறும் தாய்!!
Vinthai Admin - 0
கதறும் தாய்
மலேசியாவில் வேலை பார்க்கும் என் மகனை அடித்து துன்புறுத்துவதால் அவனை எப்படியாவது மீட்டுத் தரும் படி தாய் கண்கலங்கிய நிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்த சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க...
பயங்கரமான சம்பவம்
ஆந்திர மாநிலத்தில் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்ததால் பெற்ற மகளை தந்தையே எரித்து கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது.
ஆந்திரப் பிரதேசம், பிரகாசம் மாவட்டம், கொம்மரோலுவை அடுத்த நாகிரெட்டிபள்ளி கிராமத்தை...
தமிழ்பெண்
ஜாதி பெயரைச் சொல்லி திட்டு வதாகவும், பாலின ரீதியில் துன்புறுத்துவதாகவும் பயிற்சி யாளர் மீது தடகள வீராங்கனை சாந்தி புகார் அளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், கத்தக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.சாந்தி. பல்வேறு மாநில மற்றும்...
ஐஸ் விற்கும் அவலம்
குத்துச்சண்டை போட்டிகளில் 17 தங்கப்பதக்கம் குவித்த தினேஷ் குமார் தனது கடனை அடைக்க சாலையோரம் ஐஸ் விற்பனை செய்து வருவது சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது.
இந்தியாவின் ஹரியானா மாநிலம் பிவானி பகுதியைச்...
காதலனுடன் நெருக்கமாக இருந்த முஸ்லிம் பெண்ணுக்கு பொதுமக்கள் மத்தியில் கொடுக்கப்பட்ட தண்டனை!!
Vinthai Admin - 0
முஸ்லிம் பெண்
இந்தோனேசியாவில் காதலனுடன் நெருக்கமாக நின்று புகைப்படம் எடுத்த பெண்ணுக்கு, பொதுமக்கள் மத்தியில் வைத்து பிரம்படி கொடுக்கப்பட்டது .
இஸ்லாமிய ஷரியா சட்டப்படி, மது அருந்துதல், ஓரினசேர்க்கை மற்றும் தகாத உறவு போன்ற குற்றங்களில்...
திடீரென சிரிக்கவும், பாடவும் செய்த சிறுமி : வினோத நோயால் பரிதாப பலி… எச்சரிக்கை விடுக்கும் தாய்!!
Vinthai Admin - 0
எச்சரிக்கை விடுக்கும் தாய்
வழக்கமான சோதனையின் போது கொடுக்கப்பட்ட மயக்கமருந்தால் பிரித்தானியாவை சேர்ந்த சிறுமி பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் சாதாரண சிகிச்சைக்கு சென்ற, அலிஸ் ஸ்லோமன் என்ற 14 வயது சிறுமி...
189 பேருடன் விபத்தில் சிக்கிய இந்தோனேசிய விமானம் : ஒட்டிச் சென்ற இந்திய விமானிக்கு நேர்ந்த சோகம்!!
Vinthai Admin - 0
விமானிக்கு நேர்ந்த சோகம்
இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான விமானத்தை ஒட்டியது இந்தியாவை சேர்ந்த விமானி என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவில் செயல்பட்டு வரும், போயிங் 737 மேக்ஸ் 8 வகையை சேர்ந்த லையன் ஏர்...
சின்மயி
MeToo செய்தியாளர் சந்திப்பில் ஆபாச ஆடை அணிந்ததாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து சின்மயி விளக்கம் அளித்துள்ளார்.
வைரமுத்துவின் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார் சின்மயி, தொடர்ந்து MeToo தொடர்பான புகார்கள் எழுந்துவரும் நிலையில் செய்தியாளர்...
மோசமான மகன்
நாமக்கல் மாவட்டத்தில் சொத்துக்காக தாய் தந்தையை சித்ரவதை செய்து வெட்டி வீசிய மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் மோர்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் சபாபதி - சரசு தம்பதி. இவர்களுக்கு...









