Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
கபிலன் மீடூ மூலம் பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளதற்கு மறுப்பு தெரிவித்ததோடு வைரமுத்து தரப்பில் எவ்வித பதிலும் வரவில்லை. தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என வைரமுத்து...
வைரத்து - சின்மயி விவகாரம் வைரத்து - சின்மயி விவகாரம் குறித்து பிரபல நடிகர் ஜி.மாரிமுத்து சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், வைரமுத்து ஒரு ஆம்பிளை. அவர் ஒரு...
தவிக்கும் சிறுவன் தமிழ்நாட்டை சேர்ந்த 12 வயது சிறுவனுக்கு வினோத நோய் ஏற்பட்டுள்ளதால் அவன் கண், மூக்கு, காதுகளில் ரத்தமாக வழிந்து கொண்டிருக்கிறது. ராஜபாளையம் அருகே சட்டிகிணறு என்ற கிராமத்தை சேர்ந்த மகாலட்சுமி - ராஜேந்திரன்...
அடிமையான ஆசிரியை திண்டுக்கல் மாவட்டத்தில், பாடல் பாடுவதில் அடிமையான ஆசிரியை ஒருவர் பள்ளி செல்வதை மறந்து விடிய விடிய பாடல் பாடிக்கொண்டிருந்த சம்பவம் நடந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அழகாபுரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய...
நடிகர் துனியா விஜய் பிரபல கன்னட நடிகர் துனியா விஜய்யின் முதல் மனைவி, அவரது இரண்டாவது மனைவியை அடித்து துன்புறுத்திய நிலையில் பொலிசிடம் இருந்து தப்பிக்க தலைமறைவாகியுள்ளார். நடிகர் துனியா விஜய் நாகரத்னா என்ற பெண்ணை...
அதிர்ச்சி சம்பவம் சென்னையில் காதலியை சீண்டியவனை கொலை செய்த காதலன் சில மாதங்கள் கழித்து பழிக்குப்பழி தீர்க்கப்பட்டுள்ளார். கோயம்பேட்டை சேர்ந்த வயது வாலிபர் விக்னேஷ் என்பவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அவர் காதலித்து...
துடிதுடித்து இறந்த மனைவி ஹைதராபாத்தில் நேற்று நடந்த வாகன விபத்தில் கணவரின் கண்முன்னே, மனைவி துடிதுடித்து இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியை சேர்ந்த பிரவீன் (28), விசாகபட்டினத்தை சேர்ந்த ரம்யா...
ஆபாச குறுஞ்செய்தி மும்பையில் நடிகையின் மகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய கார் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தி நடிகை ஒருவரிடம் கார் டிரைவராக கன்கையா ஜா (வயது28) என்பவர் வேலை பார்த்து வந்தார். 2...
தற்கொலை தெலுங்கானா மாநிலத்தில் கணவன் இறந்த செய்தி கேட்டு, பூச்சி மருந்து குடித்து மனைவியும் தற்கொலை செய்துகொண்டுள்ள சோக சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் யாதேரி புவனகிர் மாவட்டம் அருகே சிங்காரம் பகுதியை சேர்ந்த பந்தாரு...
கணவர் எடுத்த விபரீத முடிவு இந்தியாவில் மனைவிக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதை அறிந்த கணவன் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் பிஜ்னூரை சேர்ந்தவர் மோனுகுமார். இவர் தனது மனைவி...