Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
கோபமாக பேசிய சின்மயியின் தாய் பிரபல பாடகியான சின்மயி சமீபத்தில் கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக குறிப்பிட்டிருந்தார். அது திரையுலகை மட்டுமின்றி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின் சின்மயிக்கு ஆதரவாக பலரும்...
இளம்பெண்ணை காதலித்த வைரமுத்து? வைரமுத்து மீது தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி வரும் பாடகி சின்மயி, தன்னை போன்று பாதிக்கப்பட்ட பெண்கள் தன்னிடம் பகிர்ந்துகொண்ட தகவல்களையும் தனது சமூகவலைதளத்தில் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். அந்த வகையில்,...
ஒரு தமிழனின் வாழ்க்கை பஞ்சாப்பில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் தமிழக ராணுவ வீரர் ஜெகன் பலியாகியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வேலப்பரின் மகன் ஜெகன் (வயது 38). இவர் கடந்த 18 ஆண்டுகளாக...
அபிராமி செய்த செயல் பெற்ற குழந்தைகளை கொலை செய்த பின்னர் அபிராமி வீட்டில் எப்படியிருந்தார் என்று அவரின் கணவர் விஜய் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்த தகவலின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், 1.9.2018-ல் வேலை...
மனைவியை கொன்ற கணவன் சென்னையில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி சின்னமாங்காட்டைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (30). இவரது மனைவி துர்கா(26). தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள...
கொடூர சம்பவம் திருவாரூரில் வரதட்சணை கேட்டு மனைவி குழந்தையை அரிவாளால் வெட்டி, மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்ற கணவனை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் வாசன் நகரில் வசித்து வருபவர் கிஷோர்ராஜா. இவர்...
சின்மயி வைரமுத்து மீது இத்தனை காலமாக புகார் சொல்லாமல் தற்போது புகார் கூறுவது ஏன் என ஆங்கில சேனலுக்கு சின்மயி விளக்கமளித்துள்ளார். கவிஞர் வைரமுத்து கடந்த 2005/2006 காலக்கட்டத்தில் சுவிட்சர்லாந்தில் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார்...
குற்றவாளி ரஷ்யாவில் தன்னுடைய பாதுகாப்பில் இருந்த 13 வயதிற்குட்பட்ட சிறுமிகளை 900க்கும் அதிகமான முறை துஸ்பிரயோகம் செய்த கொடூரனை வரலாற்றிலேயே மோசமான ஒரு குற்றவாளி என நீதிமன்றம் கூறியிருக்கிறது. ரஷ்யாவை சேர்ந்த Viktor Lishavsky (37)...
காதலனுடன் ஓட்டமெடுத்த மனைவி ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நளாயினி என்பவருக்கு, ஆனந்த பிரகாஷ் என்பவருடன் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணமான 21 ஆவது நாளில், சவுதி அரேபியாவுக்கு ஆனந்த பிரகாஷ்...
விபத்தில் சிக்கி உயிரிழந்த குடும்பம் பிரேசில் நாட்டில் விபத்தில் சிக்கி ஒட்டுமொத்த குடும்பமும் உயிரிழந்த பின்னர், 6 வயது சிறுவன் மட்டும் தனியாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கதறி அழுதுகொண்டிருந்துள்ள சம்பவம் சோகத்தை...