Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
சென்னையில் கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். பொன்னேரியை சேர்ந்தவர் சவுந்தர். இவரது நண்பர் சின்னதுரை. இருவரும் கடந்தாண்டு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிலையில்,...
தமிழகத்தில் சாப்பிடாமல் மயக்க நிலையில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு, பொலிசார் ஒருவர் உணவு ஊட்டி உபசரித்த சம்பவம் தொடர்பான புகைப்படம் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஆம்பூர் வீரக்கோயில் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்டவர்...
தாய்-மகள் இந்தியாவில் தாய் மற்றும் மாற்றுத்திறனாளி மகள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் மியான்வாளி பகுதியைச் சேர்ந்தவர் ஷசி தல்வார் (60). இவருக்கு இரண்டு மகன்கள் ஒரு...
பெண் இயக்குநர் மும்பையில் பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குநர் கல்பனா லஜ்மி இன்று அதிகாலை மரணமடைந்தார். ஹிந்தியில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கி வந்தவர் கல்பனா லஜ்மி(64). மாற்று சினிமா இயக்குநராக பாராட்டப்பட்ட...
வனிதா நடிகர் விஜயகுமாரின் மகளுக்கு, எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என நடன இயக்குநர் ராபர்ட் தெரிவித்துள்ளார். சென்னை ஆலப்பாக்கத்தில் நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான பங்களா தொடர்பாக அவருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே...
கள்ளக்காதலன் என்னை மயக்க மருந்து கொடுத்து கற்பழித்ததாககவும், நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பெண் மரண வாக்குமூலம் அளித்துள்ளார். கோயமுத்தூர் பீளமேடு பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி...
இந்தியாவின் தெலுங்கானாவில் பெற்ற குழந்தையுடன் சேர்ந்து தாயும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரீம்நகரை சேர்ந்தவர் புர்லா கணேஷ். இவர் மனைவி ரம்யா. தம்பதிக்கு மனுஸ்ரீ (4) என்ற மகள் உள்ளார். திருமணத்தின்...
இந்தியாவின் பெங்களூரில் மகன் வயது இளைஞருடன் கள்ளக்காதலில் இருந்த பெண், தடையாக இருந்த கணவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்தோஷ் ஷெட்டி (56) என்பவர் தனது மனைவி அன்னபூர்னா (46) மற்றும்...
நடிகர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்க்கு அக்டோபர் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர், பொலிசாரை மிரட்டும்...
நடிகை நிலானி காந்தி லலித்குமார் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் சின்னத்திரை நடிகை நிலானி திடீரென தலைமறைவாகியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சின்னத்திரையின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை...