Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
அமெரிக்காவில் இறந்து சில மணி நேரங்களே ஆன பெண்ணின் சடலத்துடன், மருத்துவமனை பாதுகாவலர் உறவு வைத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள மழலையர் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் 37 வயதான...
இந்தியா முழுவதும் சகோதரத்துவத்தை போற்றும் விதமாக ரக்ஷா பந்தன் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. வடமாநிலங்களில் பிரசித்தி பெற்ற இந்த விழாவில், பெண்கள் யாரை தங்கள் சகோதரர்களாக நினைக்கிறார்களோ அவர்கள் கையில் கயிறுகளை கட்டி...
திருச்சியில் இறந்த மாமியாரின் உடலை பார்த்து மருமகள், மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி புத்தூர் பாரதிநகரை சேர்ந்தவர் 90 வயதான ஜெயமேரி. கடந்த சில மாதங்களாகவே வயது முதிர்வு...
தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் இளைஞரை கொலை செய்து, கிணற்றில் சடலம் வீசப்பட்ட வழக்கில் கைதான குற்றவாளிகள் அளித்த பகீர் வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் சூரமங்கலம் அருகில் உள்ள ஜாகீர் அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர் 32...
பெண்களை மட்டுமே குறி வைத்து திருடும் பிரபல வழிப்பறிக் கொள்ளையர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். சென்னை பள்ளிக்கரணை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள்...
புதுச்சேரியில் காதல் மனைவி உயிரிழந்த துக்கம் தாங்காத கணவன் பாட்டிலால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்த பொன்னரசன் - நிவேதா தம்பதிக்கு 3 மாத ஆண் குழந்தை...
பிரபல நடிகர் விஜய் சவன் உடல்நலக்குறைவால் தனது 63-வது வயதில் காலமானார். மராத்தி திரைப்படங்கள் பலவற்றில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்களிடையே புகழ்பெற்றவர் விஜய் சவன். 350-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ள...
இந்தியாவின் அசாமில் சாமியார் ஒருவர் பெண்களின் நோய்களை தீர்ப்பதாக கூறி அவர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். ராமு பிரகாஷ் சவுகான் என்ற சாமியார் தான் விஷ்ணு பக்தன் எனவும்,...
உத்திரப்பிரதேசத்தல் இளம்பெண் ஒருவரின் அடையாள அட்டையில் சன்னி லியோன் புகைப்படம் இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில், வாக்காளர்கள் பலரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்க வேண்டிய இடத்தில், மான், புலி...
கேரளாவில் வெள்ளத்தில் சிக்கிய மக்கள், தங்கள் வீட்டை விட்டு வெளியில் வர மறுத்ததால், அவர்கள் அனைவரையும் இரண்டு பேர் கத்தியை காட்டி மிரட்டி மீட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கேரளாவில் பெய்த கனமழை...