Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
இந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தேவானந்தம் வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் வந்து காதல் மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். தேவானந்தம் (வயது 35). இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வாள்வச்சகோஷ்டம்...
ஏமனில் கிளர்ச்சியாளர்களின் பகுதிகளில் அரசுக்கூட்டுப்படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 29 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஏமனில் அதிபர் ஆதரவுப் படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இதில் ஏமன் தலைநகரைக் கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்...
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மனித உருவில் பிறந்துள்ள ஆட்டுக்குட்டியை பார்க்க ஏராளமான பொதுமக்கள் ஆர்வமாக கூடி வருகின்றனர். துறையூர் அருகே நல்லவன்னிப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி கோவிந்தராஜ். இவர் வளர்த்த ஆடு ஒன்று சமீபத்தில்...
தமிழகத்தில் தகாத உறவின் காரணமாக கணவனை கொலை செய்த மனைவி அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த ஆயப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (30). ஆட்டோ டிரைவரான...
தமிழ்நாட்டில் அக்காவை கழுத்தை நெரித்து கொலை செய்த தம்பியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவாரத்தைச் சேர்ந்தவர் சரணமணி (40). இவருக்கு கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில்...
தமிழகத்தில் பதினொன்றாம் வகுப்பு மாணவி ஒருவர், சக மாணவிகள் குண்டாக இருப்பதாக கிண்டல் செய்ததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலைப் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ்...
கரோலினாவில் மது அருந்திய வாகனம் ஒட்டிய இளம்பெண் ஒருவர், நான் அழகாக இருக்கிறேன் என்னை கைது செய்யாதீர்கள் என கூறியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். தெற்கு கரோலினா மாகாணத்தின் Bluffton பகுதியில் 33 வயதான Lauren...
தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்து ஏமாற்றிய தொழிலாளிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குணசேகரன் (22) என்ற தொழிலாளியும் 16 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர்....
தமிழ்நாட்டின் ஈரோட்டில் மனைவியின் கண் முன்னே பெண்ணொருவர் துடிதுடிக்க கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்வக்குமார் (25) என்பவரது மனைவி பெயர் லீலாவதி, செல்வக்குமாரின் அண்ணி முறை உறவுள்ளவர் லட்சுமி....
ஏமன் நாட்டில் 10 அவரது சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 3 பேருக்கு பொதுமக்கள் மத்தியில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவுதி அரேபியா உட்பட பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளில், பாலியல் துஸ்பிரயோகம், கொலை மற்றும்...