Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
சீனாவில் எட்டாவது மாடியிலிருந்து விழுந்த ஒரு ஏழு வயது சிறுவனை கீழே நின்றவர்கள் ஒரு பெட்ஷீட்டை விரித்து காப்பாற்ற முயன்றபோதும் அவனை காயங்களின்றி காப்பாற்றும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
சீனாவின் Chongqing பகுதியில் ஒரு...
உத்திரபிரதேச காப்பக சிறுமிகளுக்கு பாலியல் புகாரில் ஒரு பகுதியாக கார்களில் இரவு அழைத்து சென்றால் மறுநாள் காலையில் அழைத்து வரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தியோரியாவில் ஒரு காப்பகம் தொடங்கி நடத்தப்பட்டு வந்தது. இதை கிரிஜா...
குஜராத்தை சேர்ந்த பெண் ஒருவர் கருப்பை மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் தான் பிறந்த கருப்பையிலே தன்னுடைய குழந்தையை பெற்றெடுக்க உள்ளார்.
குஜராத்தை சேர்ந்த மீனாட்சி(27) என்ற பெண் கருப்பை இல்லாமலே பிறந்துள்ளார். நீண்ட...
கருணாநிதி இறுச்சடங்கில் பரபரப்பாக செயல்பட்டு பலரின் பாராட்டை பெற்ற பெண் : அவர் யார் தெரியுமா?
Vinthai Admin - 0
கருணாநிதி இறுதிச்சடங்கில் பம்பரம் போல செயல்பட்ட பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி என தெரியவந்துள்ளது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதிச்சடங்குகள் நேற்று மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகில் நடைபெற்றது. அப்போது ஒரு பெண்...
இந்தியாவில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஜகன் நாயக் (35). இவர் மனைவி தேவிகா. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தேவிகாவுக்கு நபர் ஒருவருடன்...
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் மூத்த மகள் மாலியா லண்டனைச் சேர்ந்து ரோரி பார்ஹார்சன் என்பவரை காதலித்து வரும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த ஆண்டு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இவர்களிருவரும் விளையாட்டு மைதானத்தில்...
இந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தேவானந்தம் வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் வந்து காதல் மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
தேவானந்தம் (வயது 35). இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வாள்வச்சகோஷ்டம்...
94 வயதான திமுக தலைவர் கருணாநிதி இறந்துபோனதையடுத்து பல்வேறு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் திரைத்துறை நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தினர்.
கருணாநிதியின் உடல் 7 மணியளவில் மெரினாவில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்கம்...
திமுக தலைவர் கலைஞரின் உடலை சந்தனப்பேழைக்குள் வைத்தவுடன் குடும்பத்தினர் ஒவ்வொருவராக இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அப்போது, கருணாநிதியின் பேரனும், கனிமொழியின் மகனுமான ஆதித்யா, அஞ்சலி செலுத்த வருகையில் தனது தாத்தாவின் சட்டையில் பேனா இல்லாததை...
கனவில் பாம்பு வந்தால் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது. ஒற்றை நல்ல பாம்பைக் கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும். இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும்.
பாம்பை கொல்வதாக கனவு கண்டால்...









