Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
பிரித்தானியாவை சேர்ந்த கோடீஸ்வர இரவு விடுதி உரிமையாளர் தனது 77-வது வயதில் மரணமடைந்துள்ளார்.
பீட்டர் ஸ்டிரிங்பேலோ என்ற நபர் பல இடங்களில் இரவு விடுதிகள் நடத்தி வந்த நிலையில் பெண்க்ள் மீது மிகவும் ஈர்ப்பு...
5 வருடங்களில் 8 குழந்தைகளை துஷ்ப்ரயோகம் செய்த கொடூரனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைத்துள்ளது.
அவுஸ்திரேலியா நாட்டில் உள்ள பெர்த் எனும் நகரில்தான் மேற்கண்ட பாலியல் குற்றம் நடந்துள்ளது.
மார்ட்டின் ஜேம்ஸ் கூப்பர் என்பவன்...
தமிழகத்தை சேர்ந்த ராம் என்பவர் மலேசியாவில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி சித்ரா என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். மலேசியா சென்ற பின்னர் ஒருமுறை மட்டுமே...
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமாகிவிட்டார்கள். சமூக வலைதளங்களில் சிலர் அதிகம் விமர்சிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழில் விரைவில் அடுத்த சீசன் தொடங்கவுள்ளது.
அதே போல தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அடுத்தடுத்து ரெடியாக வரவுள்ளது. ஹிந்தி...
நடிகை இலியானா தன் ஆஸ்திரேலிய காதலர் Andrew Kneeboneஉடன் இருக்கிறார். அவர்களுக்கு திருமணம் முடிந்துவிட்டதாகவும் தகவல் முன்பே வந்தது. ஆனால் அவர்கள் இதுவரை இதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில் இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு...
ஒடிசாவில் பெர்ஹாம்பூர் நகரில் வசித்து வந்த பார்வதி (வயது 78) என்பவர் கடந்த திங்கட்கிழமை வயது முதிர்வால் இறந்துபோனார்
இதனை தொடர்ந்து அவரது கண்களை கண் வங்கிக்கு குடும்பத்தினர் நன்கொடையாக வழங்கினர்.
இந்நிலையில், அடுத்த நாள்...
பால் குடிப்பதாகக் கனவு கண்டால் செல்வம் சேரும். பாம்பு கடித்து இரத்தம் வருவதாகவும் நாய்கடித்து இரத்தம் வருவதாகவும் கண்டால் அதிர்ஷ்டம் கூடிவரும்.
வெள்ளைநிறப் பாம்பு கையில் கடிப்பதாகக் கனவு கண்டால் செல்வம் சேரும்.
அருவருப்பான மனிதர்கள்,...
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தாரை சந்தித்து நடிகர் விஜய் ஆறுதல் கூறியுள்ளார். 13 பேரின் குடும்பத்தாரையும் சந்தித்த பின்னர் 1 லட்சம் இழப்பீடும் வழங்கினார்.
இந்நிலையில் தூத்துக்குடி புறப்படுவதற்கு முன்பாக தன்னுடைய ரசிகர்...
நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் ஐதராபாத் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதபாராத்தில் ஜஸ்லின் கவுர் (18) என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்தார்.
இதையடுத்து அபிஸ் மய்யூரி என்ற...
எத்தனை முறை நான் தோல்வியை தாங்குவேன் அப்பா : தற்கொலை செய்த மாணவியின் உருக்கமான கடிதம்!!
Vinthai Admin - 0
தமிழகத்தில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்ட பிரதீபா, தனது தந்தைக்கு எழுதிய உருக்கமான கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சேர்ந்தவர் பிரதீபா. இவர், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட விரக்தியால் தற்கொலை...









