Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
சென்னையில் தனது சிறுவயது நண்பனை கொன்ற இளைஞர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். பிரபு(28) என்பவரும் சரவணன்(30) என்பவரும் நல்ல நண்பர்கள். சிறுவயது முதல் ஒன்றாக பழகியவர்கள். ஒரே இடத்திலும் வேலை செய்து வந்துள்ளனர். இருவரின்...
நடிகைகள் தான் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் பேஷன் ஐகான்களாக வலம் வருகின்றனர். அவர்கள் அணியும் உடை மற்றும் மேக்கப் பற்றித்தான் ரசிகர்கள் பலரின் பேச்சு இருக்கும். அப்படி இருக்கும் நிலையில், எப்போதும் ஆபாசமாக...
நடிகைகள் தங்களை லைம் லைட்டில் வைத்துக்கொள்ள நிறைய பாடு பட வேண்டியிருக்கிறது. ஆனால் சிலர் படுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை கிளப்புகிறார்கள். பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகை மந்திரா பேடி. கடல் நடுவே படகில்...
குழந்தை இல்லாமைக்கு சிகிச்சை எடுக்கும் தம்பதிகளில் உள்ள ஆண்களுக்கு மன அழுத்தம் இருந்தால், கருத்தரிப்பு வாய்ப்பு மிகவும் குறைவதாக, ஒரு ஆய்வில் தெரியவந்து உள்ளது. இந்த ஆய்வின்படி, தம்பதிகளில் அதிக அளவு மனஅழுத்தம் இல்லாத...
தமிழகத்தில் விடுமுறை தராத காரணத்தினால் பொலிசார் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர் மோகன். திருப்பூர் மாநகர காவல் ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணியாற்றி வரும்...
இயக்குநர் செல்வம் சுப்பையா உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். ராமேஸ்வரம் படத்தின் இயக்குநரான செல்வம் சுப்பையா, “வெளிநாடுகளில் வாழும் ஈழத்து உறவுகளுக்கும், உலகத்தமிழ் உறவுகளுக்கும் ‘ராமேஸ்வரம்’ (யாழ்ப்பாணத்தில் இருந்து முப்பத்தாறு...
அமெரிக்காவில் மூளைச்சாவு அடைந்த மகனை காப்பாற்ற தாய் ஒருவர் போராடி வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் ரூம்பா பானர்ஜி. அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் வசித்து வரும் இவருக்கு அரீன்...
பிரபல சின்னத்திரை நடிகையான சங்கீதாவை பொலிசார் பாலியல் வழக்கில் கைது செய்துள்ளனர். தமிழகத்தின் சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தனியார் ரிசார்டில் பாலியல் தொழில் நடப்பதாக சென்னை பாலியல் தொழில் தடுப்பு பிரிவு...
வேலூர் கோட்டை வளாகத்தை திறந்தவெளி பாராக மாற்றியதுடன், போதையில் கோட்டை மேல் நின்று கும்மாளமடித்த கல்லூரி மாணவிகளை பார்த்து சுற்றுலா பயணிகள் முகம் சுளித்தனர். கலி முத்தி போச்சு என்று நாகரீகத்தின் பேரால் நடக்கும்...
இந்தியாவில் தந்தை, தாய் மற்றும் மகள் ரயில் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் குண்டூரை சேந்தவர் துங்கா வெங்ய்யா (45). இவர் மனைவி ரஜானி (39). தம்பதிக்கு...