Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
கேரளாவில் காணாமல் போன மாணவி ஒருவர் காஞ்சிபுரத்தில் எரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கிற நோக்கில் விசாரணை நடத்த கேரள போலீசார் காஞ்சிபுரம் வருகின்றனர்.
கேரளா மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டம் பகுதியில் தன் தந்தை...
தமிழகத்தில் எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் மரணமடைந்த பிரித்தி என்ற மாணவி 600க்கும் 471 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
கோயம்புத்தூரின் சீரநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சிட்டி பாபு, இவரது மனைவி புவனேஸ்வரி, கூலித் தொழிலாளியான இவருக்கு...
ஈரோடு மாவட்டத்தில் 63 வயதில் மூதாட்டி ஒருவர் பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார். 73 வயதில் இவரது கணவர் தந்தையாகியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி, கிருஷ்ணன் தம்பதிக்கு திருமணமாகி 42 ஆண்டுகள் ஆகியும்...
விஜய் டிவியில் டான்சராக புகழ்பெற்ற சுனிதா அசாம் குடித்து விட்டு விபத்தினை ஏற்படுத்தியுள்ளார். இவர் இண்டியா டான்ஸ் மற்றும் விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒண்ணில் ஆடி பிரபலம் அடைந்தவர்.
இன்றைய தினம் குடித்து...
படப்பிடிப்பு நடத்தும் போது அருவியில் தவறிவிழுந்து பரிதாபமாக உயிரிழந்த பிரபல இயக்குனர்!!
Vinthai Admin - 0
கன்னட சினிமாவில் Kanasu Kannu Teredada என்ற படத்தை இயக்கியவர் சந்தோஷ் கடீல். இவர் ஒரு புதிய போட்டோ ஷுட் நடத்துவதற்காக 4 நண்பர்களுடன் இராமி நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளார், அதுவும் மழை நேரத்தில்.
அங்கு...
சிட்னியை சேர்ந்த பாலியல் தொழிலாளி தனது 5 வருட தொழில் தான் சந்தித்த மோசமான வாடிக்கையாளர்கள் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.
5 ஆண்டுகளாக பாலியல் தொழிலாளியாக இருக்கும் நான் இதுவரை 1,200 ஆண்களோடு எனது படுக்கையை...
மயிலாடுதுறையில் கள்ளக்காதலனோடு சேர்ந்து தனது கணவரை கொலை செய்த மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அறிவழகன் ரேகா தம்பதியினர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களுக்கு இண்டு குழந்தைகள் உள்ளனர். மின்சார...
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் தங்கள் ஒரே மகனின் கால் அகற்றப்பட்டதால் அவரின் பெற்றோர் கண்ணீர் மல்க கதறி அழுதனர்.
கடந்த 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏதாரன பேரணியில் கலவரம் வெடித்து 13 பேர்...
பிரபல தனியார் தொலைக்காட்சியில் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி 'சொல்வதெல்லாம் உண்மை'. இந்த நிகழ்ச்சியின் மூலம் குடும்பங்களில் நடக்கும் பிரச்சனைகளை தொலைக்காட்சிக்கு கொண்டு வந்து தீர்த்து வைப்பதாக கூறி,...
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் இரண்டு வயது பெண் குழந்தை ஒன்றை தெரு நாய்க் கூட்டம் சேர்ந்து தின்று தீர்த்த நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் காசியாபாத் மாவட்டத்தில்தான் இந்த கொடூர...









