Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
முல்லைத்தீவு மாவட்டத்தில் வருடாவருடம் நடாத்தப்படுகின்ற பண்பாட்டுப் பெருவிழாவில் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்தின் கலைத்துறை வளர்ச்சிக்காக அளப்பரிய பங்களிப்பை நல்கிய வவுனியா பூந்தோட்டத்தைச் சேர்ந்த பாலகாந்தன் பிரசன்னா “இளங்கலைஞர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். நிகழ்வில் கரைதுறைப்பற்று...
வவுனியா குடியிருப்பு கித்துள் வீதியில் அமைந்துள்ள புனித பேதுரு ஆலயத்தில் காலை இன்னிசை ஆராதனை (கரோல் கீதம்) இடம்பெற்றது. கிறிஸ்மஸ் தினத்தினை முன்னிட்டு ஆலய தந்தை ரேபரன் கேனடி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வின்...
வவுனியா மேற்கத்திய நடனக் கல்லூரியின் முதலாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வு நேற்று வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. கல்லூரியின் ஆசிரியர் சுஜித் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் றோயல் ஆங்கில கல்லூரியின் இயக்குனர்கீதாஞ்சலி...
வவுனியா நெளுக்குளம் சந்தியில் காணப்பட்ட பேரூந்து தரிப்பிடம் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு பயணிகளின் பாவணைக்கு ஒவ்வாத வகையில் காணப்பட்டது. இதனையடுத்து வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலய மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நெளுக்குளம் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின்...
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் கலாசார விழா சிறப்பாக இடம்பெற்றது. வவுனியா வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் க.பரந்தாமன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. முன்னதாக மாலை அணிவிக்கப்பட்டு அதிதிகள் வரவேற்கப்பட்டதுடன்...
இந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த உயர்த பரீட்சை பெறுபேறுகள் பரீட்சை திணைக்களத்தால் வெளியிடப்பட்டது. வெளியான பெறுபேறுகளின்படி வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவன் வர்த்தக பிரிவில் வவுனியா மாவட்டத்தில் மூன்றாம் இடம் பிடித்து...
அம்மா தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்பதற்காகவே நான் சாதித்தேன் என வவுனியா மாவட்டத்தில் கலைப் பிரிவில் முதல்நிலை பெற்ற சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி தனுசியா கணேசன் தெரிவித்துள்ளார். வெளியாகிய கல்விப் பொது தராதரப் பத்திர...
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் நடாத்தப்பட்டு வரும் 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட பிரிவு மூன்றிற்கான கடினப்பந்து துடுப்பாட்ட சுற்றுபோட்டியின் இறுதிச்சுற்றுப்போட்டிக்கு வவுனியா பிரண்ட்ஸ் விளையாட்டு கழகம் தகுதி பெற்றுள்ளது. வடமாகாண ரீதியாக இடம்பெற்று வரும் குறித்த...
வவுனியாவில் இன்று காலை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை சந்தித்திருந்தனர். வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் காலை 8.00 மணிவரை அதிகளவான பனி மூட்டம்...
வவுனியா நாற்சதுர சுவிசேச சபையில் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு 12.00 மணிக்கு விசேட ஆராதனை நிகழ்வு நடைபெற்றது. வவுனியா குருமன்காடு மன்னார் வீதியில் அமைந்துள்ள நாற்சதுர சுவிசேச சபையில் புதுவருட பிறப்பை முன்னிட்டு விசேட...