Vinthai Editor

Vinthai Editor
6061 POSTS 0 COMMENTS
தூத்துக்குடியில் 13 பேர் பலியான நிலையில் இந்தாண்டு தனது பிறந்தநாளை கொண்டாடுவது இல்லை என்று நடிகர் விஜய் முடிவு செய்துள்ளாராம். விஜய்யின் 44வது பிறந்தநாள் வரும் 22ம் திகதி வருகிறது. தற்போதே டுவிட்டரில் அவர்...
இந்தியாவில் திருமணம் செய்ய மறுத்த கள்ளக்காதலனை கடத்தி கொன்ற பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவை சேர்ந்தவர் சகி செளத்ரி. திருமணமான இவருக்கு அஜய் கர் (25) என்ற இளைஞருடன்...
ஒவ்வொரு நொடியும் தந்தையின் நினைவுடன் வாழ்ந்து வருவதாக நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.டுவிட்டரில் நடிகர் சிவகார்த்திகேயனின் ரசிகர் ஒருவர் மறைந்த அவரின் தந்தை புகைப்படத்தை எடிட் செய்து வெளியிட்டார். அதை பார்த்த சவுந்திரராஜன் என்ற...
தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் கொடூரமான முறையில் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் சோளிங்கர் பகுதியில் உள்ள ராஜீவ்காந்தி நகரில் வசித்து வருபவர் நரசிம்மன். இவருக்கு 10-ஆம்...
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் நடித்துள்ள காலா படம் கடந்த ஜுன் 7ம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர்...
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நவீன். இவருக்கு நேற்று திருமண வரவேற்பு நடைபெற்றது. அப்போது அவர் ஏற்கனவே திருமணமானவர் என அவரது முதல் மனைவி திவ்யா போலிஸ் மூலம் நிகழ்ச்சியை தடுத்து...
பிரபல தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற அழகான சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நாயகன்-நாயகியாக நடிக்கும் சஞ்சீவ்-ஆல்யா மானசாவிற்கு ரசிகர்கள் வட்டம் அதிகம். இவர்கள் படப்பிடிப்பில் சேர்ந்து செல்பி எடுக்கும் புகைப்படங்கள் நிறைய சமூக...
அஜித் எப்போதுமே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஸ்பெஷல். ஒரு நடிகராக இருந்தால் இதுதான் செய்ய வேண்டும் என்பது இல்லாமல் தனக்கு என்ன சரி என்று தோன்றுகிறதோ அதையே இப்போது வரை செய்து வருகிறார். அதேபோல்...
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தூக்கத்தில் இருந்த 5 வயது சிறுவனை தந்தையே கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ள குறித்த தந்தை மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும்,...
ஜப்பான் நாட்டில் புல்லட் ரயிலில் மர்ம நபர் ஒருவர், சக பயணிகளை கத்தியால் குத்தியதில் ஒருவர் பரிதாபமாக இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து ஒசாகாவுக்கு புல்லட் ரயில் ஒன்று...