குண்டுவெடிப்பில் கணவன் மற்றும் பிள்ளையை இழந்து தவிக்கும் தமிழ்பெண் : திருமணமான 2 மாதத்தில் கலங்கும் புதுமாப்பிள்ளை!!
இலங்கை குண்டுவெடிப்பில் கணவர் மற்றும் மகனை இழந்துள்ள பெண் 7 வயது மகளை வைத்து கொண்டு அடுத்து என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகிறார்.
கல்லடியை சேர்ந்தவர் சசிகுமார். இவர் மனைவி சந்திரிகா...
கணவரை மதுவுக்கு அடிமையாக்கி என்னை பாலியல் வன்கொடுமை செய்தான் : கண்ணீர் விடும் பெண்!!
பாலியல் வன்கொடுமை
தமிழகத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் மீது கல்லூரி மாணவி கொடுத்த புகாரை தொடர்ந்து, திருமணமான பெண் ஒருவர் அவர் தன்னையும் ஐந்து முறை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ள சம்பவம்...
சிறுமியின் பின்புறத்தை தட்டிய 7 வயது மகனுக்கு தாய் கொடுத்த சரியான தண்டனை : அதிர்ச்சி வீடியோ!!
சீனாவில் பள்ளியில் படிக்கும் பள்ளி மாணவியின் பின்புறத்தை தட்டிய குற்றத்திற்காக தாய் ஒருவர் மகனுக்கு கொடுத்த வித்தியாசமான தண்டனை சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சீனாவின் Guizhou மாகாணத்தின் Guiyang பகுதியில் இருக்கும் மக்கள் பரபரப்பு...
கோடீஸ்வர தொழிலதிபர் என்று கூறிய நபருடன் நட்பான விமானியின் மனைவி : அதன்பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
நடந்த அதிர்ச்சி சம்பவம்
இந்தியாவை சேர்ந்த விமானியின் மனைவி சமூகவலைதள செயலி மூலம் ஆண் ஒருவருடன் நட்பான நிலையில் அந்த நபராலேயே பணத்துக்காக கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.
புதுடெல்லியை சேர்ந்தவர் மீனு ஜெயின். இவர் இண்டிகோ விமானத்தை...
சகோதரிகளை மோசமாக பேசிய நபர்களை தட்டி கேட்ட மாணவருக்கு நேர்ந்த கதி : பதறவைக்கும் சம்பவம்!!
பதறவைக்கும் சம்பவம்
தமிழகத்தில் சகோதரிகளை தரக்குறைவாக பேசிய நபர்களை தட்டி கேட்ட மாணவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணத்தைச் சேர்ந்தவர் சிவசுப்ரமணியன். இவர் அரசியல் பிரமுகர் ஒருவரிடம் 7 லட்ச ரூபாய் கடன்...
காபி எஸ்டேட்டில் மர்மமாக கொலை செய்யப்பட்ட தாய் மற்றும் இளம் மகள்!!
மர்மமாக கொலை
கர்நாடகாவில் Kodagu மாவட்டம் Doddamalte கிராமத்தில் தாயும் மகளும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில், அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
கவிதா மற்றும் அவரது 17 வயது மகள் ஜெகஸ்ரீ ஆகிய...
வெளியூரில் வசித்த முதல் கணவன் : உள்ளூரில் வசித்த இரண்டாவது கணவன்… மனைவிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
அதிர்ச்சி சம்பவம்
தமிழகத்தில் மனைவியை கொலை செய்த வழக்கில் கணவன் உள்ளிட்ட மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர். திருத்தணியை சேர்ந்தவர் துர்கன். இவருக்கும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிவபிரியா என்ற பெண்ணுக்கும் இரண்டாண்டுகளுக்கு முன்னர்...
இலங்கையில் தற்கொலை குண்டுத்தாக்குதலில் முழு குடும்பத்தை இழந்து தவிக்கும் தாய்!!
தவிக்கும் தாய்
இலங்கையில் நடந்த தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலில் தனது முழு குடும்பத்தையே இழந்து தவிக்கும் தாய் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
கதிரான பிரதேசத்தை சேர்ந்த சந்திமான நெரன்ஞனி யசவர்தன என்ற பெண்ணே இந்த...
அழுதுகொண்டிருந்த பச்சிளம் குழந்தை : இரக்கமற்ற தாய் செய்த கொடூர செயல்!!
தாய் செய்த கொடூர செயல்
தூங்காமல் அழுது கொண்டிருந்த குழந்தையைத் தாய் ஒருவர் இரக்கமின்றி கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் ஆலப்புழாவில் உள்ள பட்டனாகாட்டைச் சேர்ந்தவர் ஷாரோன். இவர் 24 வயதான ஆதிரா...
15 வருடம் வாழ்ந்தோம்…. அவள் கேட்கவில்லை அதனால் கொலை செய்துவிட்டேன் : கொலையாளியின் வாக்குமூலம்!!
கொலையாளியின் வாக்குமூலம்
கடந்த 15 ஆண்டுகளாக பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில் அவரை கொலை செய்த சம்பவத்தில் மேஸ்திரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த பழநி - மலர் தம்பதியினருக்கு சசிகலா...









