செய்திகள்

அழகியின் முகம் இப்படி மாறக் காரணம்? நெஞ்சை உருக்கும் உண்மை கதை

0
அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்று முகம் முழுவதும் சிதைந்து உயிருக்கு போராடிய நிலையில் அறுவைசிகிச்சையின் மூலம் புதிய முகம் கிடைத்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் கேட்டி, இவருக்கு 16 வயதாக...

வெள்ளத்தில் மிதக்கும் தாய் மண்ணிற்கு கோடிக்கணக்கில் பணத்தை வாரிய வழங்கிய வள்ளல்! யார் அவர் தெரியுமா?

0
வெள்ளத்தில் மிதக்கும் கேரளாவிற்கு உலகம் முழுவதும் இயங்கி வரும் நிறுவனம் லுலு 26 கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்கி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால், நீர்மட்டம்...

அனாதையாக சாலையில் கிடந்த பெற்றோர்… காரில் உயிருக்கு போராடிய குழந்தை!

0
அமெரிக்காவில் அளவுக்கதிகமான போதைப்பொருள் எடுத்துக்கொண்ட பெற்றோர் ஒருபுறம் அனாதையாக சாலையில் கிடக்க, மறுபுறம் காருக்குள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக்கியிருந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் Ohio பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி Eric...

தனியாக இருக்கும் பெண்களையே குறிவைத்தேன் : கால் டாக்ஸி ஓட்டுனர் பரபரப்பு வாக்குமூலம்!!

0
சென்னையில் பெண்களை நூதனமுறையில் ஏமாற்றி நகைகளைக் கொள்ளை அடித்ததோடு, பாலியல் வன்கொடுமை செய்தது குறித்தும் கால் டாக்ஸி டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து பொலிசார் கூறுகையில், சென்னையில் டாக்ஸி டிரைவராக உள்ள சுரேஷ்...

கழிவுநீர்க் குழாயில் பச்சிளம் குழந்தை : பதைபதைப்பை ஏற்படுத்திய சம்பவம்!!

0
சென்னை வளசரவாக்கத்தில் கழிவு நீர்க் குழாயில் இருந்து பச்சிளம் குழந்தை ஒன்றை ஒரு பெண்மணி மீட்டெடுத்துள்ள சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. பிறந்த சில நாட்கள் கூட கடந்திடாத நிலையில், ஒரு பச்சிளம் குழந்தையை யாரோ...

நள்ளிரவில் மனைவிக்கு நேர்ந்த கொடுமை : தன் உயிரை கொடுத்து மனைவியை காப்பாற்றிய கணவன்!!

0
இந்தியாவில் வீட்டுக்கு திருட வந்தவர்கள் மனைவியிடம் தவறாக நடந்து கொண்ட நிலையில் அதை தடுத்த கணவன் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் பாட்னாவை சேர்ந்தவர் ராஜீவ் குமார். இவர் மனைவி...

கண்ணை மறைத்த காமம் : 3 மாத குழந்தையை கொலை செய்தது ஏன்? ஒரு தாயின் வாக்குமூலம்!!

0
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மூன்றுமாத பெண் குழந்தையைக் கொலை செய்து புதருக்குள் வீசிய தாயாரை பொலிசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கார்த்திக் - வனிதா தம்பதியினருக்கு சசிபிரியா (2)...

கள்ளக்காதலனை ஏவி கணவனை கொன்ற மனைவி!!

0
தமிழகத்தில் கள்ளக்காதலனை ஏவி கணவனை கொன்ற வழக்கில் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் பெரியார் நகரை சேர்ந்த மகேந்திரகுமார் என்பவரது மகன் ராஜ்குமார்(வயது 31), திருப்பத்தூர் நகராட்சி குத்தகை சைக்கிள் ஸ்டாண்டில் வேலை...

அன்று குப்பை தொட்டியில் வாழ்ந்தவரின் இன்றைய நிலை : நெகிழ்ச்சி சம்பவம்!!

0
கோயம்புத்தூரில் 20 வருடங்களாக குப்பை தொட்டியில் வாழ்க்கை நடத்தியவரை ஈரநெஞ்சம் என்ற தொண்டு நிறுவனத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் காப்பாற்றி அவருக்கு புதுவாழ்வு கொடுத்துள்ளார். 20 வருடங்களுக்கு மேலாக ஒரே உடையில், ஜடா முடிகளுடன்...

மனைவி சொன்ன அந்த வார்த்தை: மனைவி, மகள் சடலத்துடன் 4 ஆண்டுகள் வாழ்ந்த கணவர் பகீர் வாக்குமூலம்

0
கென்யாவில் இறந்து போன மனைவியும், மகளும் மீண்டும் உயிரோடு வருவார்கள் என எண்ணிய கணவர் சடலத்துடன் வசித்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிட்டு முன்யோகி என்பவரின் மனைவி லைடியா கடந்த 2014-ஆம் ஆண்டு காசநோய்...