8000 ஆண்டுகள் பழமைவாய்ந்த எச்சங்கள் தென்கிழக்காசிய வம்சாவழி பற்றி சொல்லும் மர்மமென்ன??
அவர்கள் Hoabinhian என அழைக்கப்படும் வேட்டையாடி சேகரிக்கும் பழக்கமுடைய கிட்டத்தட்ட 40 000 ஆண்டுகளாக 4 நூற்றாண்டுகளுக்கு முன்னர் விவசாயம் தோன்றும் வரையில் வாழ்ந்த பழங்குடியினர்.
இவ் வரலாற்றுக்கு முற்பட்ட பழங்குடியினர் தோட்டங்களின் வருகையுடன்...
காவல் நிலையத்திற்கு முன்பாக கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட பெண்!!
ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டு வெளியே வந்த பெண்ணை வெட்டி கொலை செய்த நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
வேலூர் அருகில் உள்ள ராணிப்பேட்டை செங்காடு பகுதியை சேர்ந்த சுகுணா (45)...
செல்பி மோகம்… ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியவர்கள் முன் இளைஞர்கள் செய்த கேவலமான செயல்!!
ராஜஸ்தானில் சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல், இளைஞர்கள் சிலர் செல்பி எடுத்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டம் அருகே ஜெய்சால்மர் பகுதியில், இருசக்கர...
தலைமுடி பறந்து வந்ததால் பெண்ணின் தலையை வெட்டிய கொடூர சம்பவம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் தலைமுடி பறந்து வந்ததால், பெண்ணின் தலையை வெட்டிய சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.கூடலூர் கிராமத்தில் பிரியா என்ற பெண்ணிற்கும், நாகரத்தினம் என்பவருக்கும் இடையே வீட்டு கழிவு நீர் விவகாரம்...
திருமணமான சில மாதத்தில் கணவருடன் ஒன்றாக தூக்கில் தொங்கிய கர்ப்பிணி மனைவி
இந்தியாவில் திருமணமான சில மாதங்களில் கணவரும், மூன்று மாத கர்ப்பிணி மனைவியும் தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதுடெல்லியை சேர்ந்த நீரஜ் என்ற இளைஞருக்கும், நீது என்ற பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு...
காட்டு குப்பைக்குள் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளங்குழந்தை?
யு.எஸ்சில் மொன்ரானா என்ற இடத்தில் ஐந்து மாதங்களே ஆன குழந்தை ஒன்று ஒன்பது மணித்தியாலங்களிற்கும் மேலாக உயிருடன் புதைக்கப்பட்டிருந்தும் அற்புதமாக உயிருடன் இருந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. குப்பைகள் மற்றும் குச்சிகள் குவிக்கப்பட்ட...
நீ இல்லாதபோது சுவாசிக்க விரும்பவில்லை: தாய்லாந்தில் மீட்பு பணியில் இறந்த வீரரின் மனைவி உருக்கமான பதிவு
தாய்லாந்து குகையில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மரணமடைந்த நீர்மூழ்கி வீரரின் மனைவி, தனது கணவரின் இறப்பு குறித்து உருக்கமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
தாய்லாந்து நாட்டு குகையில் சிக்கியிருந்த சிறுவர்களை மீட்கும் பணியில், நீர்மூழ்கி வீரரான...
பெற்ற தந்தையை கொன்று புதைத்த மகள்: 12 ஆண்டுகள் கழித்து வெளிச்சத்துக்கு வந்த உண்மை
பிரித்தானியாவில் தந்தையை மகள் ஒருவர் 12 ஆண்டுகளுக்கு முன்னர் கொன்று வீட்டில் புதைத்த நிலையில் சமீபத்தில் காவல் நிலையம் சென்று சரணடைந்துள்ளார்.
ஸ்டாக்போர்ட் நகரை சேர்ந்தவர் பார்பரா கூம்பீஸ் (63), இவர் ஆறு மாதங்களுக்கு...
பாம்பு கடித்து இறந்த தாய்.. சடலத்துடன் பைக்கில் சென்ற இளைஞர்!
இந்தியாவில் இளைஞர் ஒருவர் பாம்பு கடித்து மரணமடைந்த தனது தாயின் உடலை, பிரேத பரிசோதனைக்காக இருசக்கர வாகனத்தில் 38 கிலோ மீற்றர் தூரம் கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரேச மாநிலம்...
170 அழுகிய விலங்குகளுக்கு நடுவில் வாழ்ந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் அளித்த தீர்ப்பு
170 அழுகிய விலங்குகளுக்கு நடுவில் வாழ்ந்த பிரித்தானிய பெண் ஒருவருக்கு வாழ்நாள் முழுவதும் செல்லப் பிராணிகளை வைத்திருக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட வீட்டிலிருந்து வெளியேறிய சில பன்றிகள் குறித்து பொலிசார் கொடுத்த...