செய்திகள்

இஸ்லாமிய பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை : லிப்டில் கண்ணீர் விட்டு அழுத படி சென்ற பரிதாபம்!!

0
சுவீடனில் இஸ்லாமிய பெண் ஒருவர் தன்னை இண்டர்வியூ பண்ணும் நபரிடம் கை குலுக்காமல் பேசியதால், அவருக்கு வேலை மறுக்கப்பட்டுள்ளது. சுவீடனைச் சேர்ந்தவர் Farah Alhajeh. 24 வயதான இந்த பெண் சமீபத்தில் வேலைக்காக, குறித்த...

கணவனை கொலை செய்து படுக்கையறையில் புதைக்க முயன்ற மனைவி : மகள் சொன்ன அதிர்ச்சித் தகவல்!!

0
உகாண்டாவில் கணவனை கொலை செய்து அவரை படுக்கையறையில் புதைக்க முயன்ற மனைவியை பொலிசார் பொலிசார் கைது செய்துள்ளனர். உகாண்டாவின் Buwambo Parish பகுதியில் இருக்கும் Lwesuubo கிராமத்தைச் சேர்ந்தவர் Harriet Nassali. 38 வயதான...

தாயையும் மகனையும் காக்கும் முயற்சியில் உயிரிழந்த இலங்கை வம்சாவளிச் சிறுவன் : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

0
இலங்கை வம்சாவளிச் சிறுவன் ஒருவன் கனடாவில் நீரில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு தாயையும் மகனையும் காப்பாற்றும் முயற்சியில் வீர மரணமடைந்தார். கைல் ஹாவர்டு முத்துலிங்கம் (16) Wexford Collegiate பள்ளியில் 11ஆம் வகுப்பு...

மகளை பின் தொடர்ந்த இளைஞருக்கு தந்தை கொடுத்த அதிகபட்ச தண்டனை!!

0
அமெரிக்காவில் மகளை பின் தொடர்ந்து பாத்ரூம் வரை சென்ற இளைஞரை, பெண்ணின் தந்தை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த Melvin Harris (40) என்பவர், கடந்த 2-ம்...

காதலியின் கணவனின் தலையில் கல்லைபோட்டு கொலை செய்தது ஏன் : காதலன் வாக்குமூலம்!!

0
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனது காதலியின் கணவரை எதற்காக கொலை செய்தேன் என்பது குறித்து காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார். கோதண்டன் - விஜயலட்சுமி தம்பதியினருக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு...

என்னை தூங்க வைத்து விட்டு துரோகம் செய்தார் : மனைவியை கொன்ற கணவன் பரபரப்பு வாக்குமூலம்!!

0
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் மனைவியை அடித்து கொலை செய்த கணவர் பொலிசில் சரணடைந்துள்ளார். தல்லூரி ராம்பாபு என்பவருக்கும், நாகலட்சுமி என்ற பெண்ணுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த ஒரு ஆண்டாக மனைவியின் நடத்தையில்...

அடுத்தவர் மனைவியுடன் தொடர்பு : மர்மமான முறையில் கொல்லப்பட்ட இளைஞன்!!

0
தமிழகத்தில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவத்தில் கள்ளக்காதல் விவகாரம் ஏதேனும் இருக்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் ஸ்ரீதர்(28). துணி வியாபாரியான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதேப்பகுதியை...

59 வயதில் பல பெண்களை திருமண ஆசை காட்டி ஏமாற்றிய மன்மதன் பற்றிய அதிர்ச்சித் தகவல்கள்!!

0
59 வயதில் பல பெண்களுக்கு திருமண ஆசை காட்டி நகை மற்றும் பணத்தினை கொள்ளையடித்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். முருகன் என்ற இந்த நபர் செல்போன் எண்ணின் மூலம் சிக்கியுள்ளார். சென்னை தாம்பரம்...

இங்கிலாந்தில் அண்ணன் இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்த கர்ப்பிணி தங்கை

0
இங்கிலாந்தில் தனது அண்ணன் உயிரிழந்த செய்தியை கேட்டு கர்ப்பிணியாக இருந்த தங்கை அதிர்ச்சியில் நினைவை இழந்து உயிரிழந்துள்ளார். Sultana Akter (39) என்ற பெண்மணிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் மூன்றாவது...

1 மாதத்திற்கு முன் காணாமல் போன கணவன், மனைவிக்கு கொடுத்த பேரதிர்ச்சி

0
ஸ்காட்லாந்தில் உறவினரை பார்க்க செல்வதாக கூறிவிட்டு சென்ற கணவன், திடீரென ஒரு பெண்ணை திருமணம் செய்து மனைவிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஸ்கட்லாந்தின் Motherwell பகுதியை சேர்ந்தவர் Malcolm McGregor (38). இவர்...